S. P. Sailaja - Kattavandi (Female) (From "Sakalakala Vallavan") paroles de chanson

paroles de chanson Kattavandi (Female) (From "Sakalakala Vallavan") - S. P. Sailaja




நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ
உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ
உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
தண்ணீர் கேட்கும்
கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன்
ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ அதிசய சுரங்கமடி
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்




Attention! N'hésitez pas à laisser des commentaires.