Santhosh Narayanan feat. V.M. Mahalingam & Muthamil - Soorayaatam (From "Mahaan") paroles de chanson

paroles de chanson Soorayaatam (From "Mahaan") - Santhosh Narayanan , V.M. Mahalingam




சூறையாட வாடா
சுத்தி அள்ளி தந்துரு சூரா
வாள் எங்களுக்காக ஏந்தி
உன் எல்ல ஏறி வா வா
ஏய் தகிட்டா ஏய் தகிட்டா
தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கும் சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கபோறான் நேரா
ஏய் தகிட்டா ஏய் தகிட்டா
சாம்ப மண்ணுக்குள்ள கொட்டி பொத்தி வெச்ச
நேத்தி கடன ஏத்துக்கோ
ஏறி மிதிச்சுத்தான் பேய அடக்கித்தான்
எங்க பாவம் தீத்துக்கோ
ஏய் தகிட்டா பபபப ஏய்
சொன்ன சொல்ல காத்துட்ட
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள ஒத்தயா நிக்குற
நீதி சொல்லிட வா
அக்கம் பக்கம் தாக்குற
ஒட்டு மொத்த சூழ்ச்சிய
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்
வாழ வெச்சிட வா
தணியாத பசியோ
தொட முடியாத பகையோ
மாறிகிட்டா திங்க வைக்கும்
மீறிபுட்டா சிக்க வைக்கும்
திசையோடு அறியாத
புதுபாதை பிறந்தாச்சி
பொங்குற பொங்கலா
வந்துரு வந்துருடா
சூறையாட வாடா
சுத்தி அள்ளி தந்துரு சூரா
வாள் எங்களுக்காக ஏந்தி
உன் எல்ல ஏறி வா வா
ஏய்
பபபப பபபப பபபப பபபப
ஏய் ஏய் ஏய் ஏய் பபபப பபபப பபபப
வேசம் கொல்லும் பூசை செஞ்சோம்
காட்டு ஆரா வாடா நீ
அடங்கா சேட்ட எதுடா வேட்ட
முந்தணும் முந்தி நீ வந்துருடா
இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்
வந்துதான் கெஞ்சணும் எந்திரிடா
அத்தன சொந்தமும் உன்னதான் நம்புறோம்
உந்தி நீ எந்திரி எந்திரிடா
பபபப பபபப பபபப பபபப
பபபப பபபப பபபப பபபப
பபபப பபபப பபபப பபபப
ஆட்டி வைக்க போறான்
பேய பூட்டி வைக்க போறான்
கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போட போறான்
ஏய் பபபப பபபப பபபப பபபப
பபபப பபபப பபபப பபபப ஏய் ஏய்



Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, R Muthamil Selvan



Attention! N'hésitez pas à laisser des commentaires.