paroles de chanson Mannipaaya (From "Vinnathaandi Varuvaayaa") - Shreya Ghoshal & A. R. Rahman
கடலினில்
மீனாக
இருந்தவள்
நான்
உனக்கென
கரை
தாண்டி
வந்தவள்
தான்
துடித்திருந்தேன்
தரையினிலே
திரும்பிவிட்டேன்
என்
கடலிடமே...
ஒரு
நாள்
சிரித்தேன்
மறு
நாள்
வெறுத்தேன்
உனை
நான்
கொல்லாமல்
கொன்று
புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா...
ஒரு
நாள்
சிரித்தேன்
மறு
நாள்
வெறுத்தேன்
உனை
நான்
கொல்லாமல்
கொன்று
புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கனவே
தடுமாறி
நடந்தேன்
நூலில்
ஆடும்
மழையாகிப்
போனேன்
உன்னால்தான்
கலைஞனாய்
ஆனேனே...
தொலை
தூரத்தில்
வெளிச்சம்
நீ
உனை
நோக்கியே
எனை
ஈர்க்கிறாயே...
மேலும்
மேலும்
உருகி
உருகி
உனை
எண்ணி
ஏங்கும்
இதயத்தை
என்ன
செய்வேன்?
ஓஹோ
உனை
எண்ணி
ஏங்கும்
இதயத்தை
என்ன
செய்வேன்?
ஓடும்
நீரில்
ஓர்
அலைதான்
நான்
உள்ளே
உள்ள
ஈரம்
நீதான்
வரம்
கிடைத்தும்
நான்
தவர
விட்டேன்
மன்னிப்பாயா
அன்பே
காற்றிலே
ஆடும்
காகிதம்
நான்
நீதான்
என்னை
கடிதம்
ஆக்கினாய்...
அன்பில்
தொடங்கி
அன்போடு
முடிக்கிறேன்
என்
கலங்கரை
விளக்கமே...
ஒரு
நாள்
சிரித்தேன்
மறு
நாள்
வெறுத்தேன்
உனை
நான்
கொல்லாமல்
கொன்று
புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்க்கும்
உண்டோ
அடைக்கும்
தாழ்
அன்பிற்க்கும்
உண்டோ
அடைக்கும்
தாழ்
ஆர்வலர்
புண்கண்ணீர்
பூசல்
தரும்
அன்பிலார்
எல்லாம்
தமக்குரியர்
அன்புடையார்
என்றும்
உரியர்
பிறர்க்கு
புலம்பல்
எனச்
சென்றேன்
புல்லினேன்
நெஞ்சம்
கலத்தல்
உருவது
கண்டேன்
ஏன்
என்
வாழ்வில்
வந்தாய்
கண்ணா
நீ
போவாயோ
காணல்
நீர்
போலே
தோன்றி
அனைவரும்
உறங்கிடும்
இரவெனும்
நேரம்
எனக்கது
தலையணை
நனைத்திடும்
நேரம்
ஒரு
நாள்
சிரித்தேன்
மறு
நாள்
வெறுத்தேன்
உனை
நான்
கொல்லாமல்
கொன்று
புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கனவே
தடுமாறி
நடந்தேன்
நூலில்
ஆடும்
மழையாகிப்
போனேன்
உன்னால்தான்
கலைஞனாய்
ஆனேனே...
தொலை
தூரத்தில்
வெளிச்சம்
நீ
உனை
நோக்கியே
எனை
ஈர்க்கிறாயே...
மேலும்
மேலும்
உருகி
உருகி
உனை
எண்ணி
ஏங்கும்
இதயத்தை
என்ன
செய்வேன்?
மேலும்
மேலும்
உருகி
உருகி
உனை
எண்ணி
ஏங்கும்
இதயத்தை
என்ன
செய்வேன்?
ஓஹோ
உனை
எண்ணி
ஏங்கும்
இதயத்தை
என்ன
செய்வேன்?
Attention! N'hésitez pas à laisser des commentaires.