K.G. Ranjith, Shreya Ghoshal & D. Imman - Sollitaley Ava Kaadhala (From "Kumki") paroles de chanson

paroles de chanson Sollitaley Ava Kaadhala (From "Kumki") - Shreya Ghoshal , D. Imman , K.G. Ranjith




சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரொரு வார்த்தையே கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல
எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்



Writer(s): Yugabharathi, D Imman


Attention! N'hésitez pas à laisser des commentaires.