paroles de chanson Kaarkuzhal Kadavaiye - Sriram Parthasarathy feat. Vijaynarain, Ananthu, Santhosh Narayanan & Pradeep Kumar
                                                கார்குழல் 
                                                கடவையே
 
                                    
                                
                                                என்னை 
                                                எங்கே 
                                                இழுக்கிறாய்
 
                                    
                                
                                                காலக 
                                                வழியிலே
 
                                    
                                
                                                கனவுகள் 
                                                இறைக்கிறாய்
 
                                    
                                
                                                கண்ணாடி 
                                                கோப்பை 
                                                ஆழியில்
 
                                    
                                
                                                நான் 
                                                கைமீறி 
                                                சேர்ந்த 
                                                தேயிலை
 
                                    
                                
                                                கன்னங்கள் 
                                                மூடி 
                                                ஓரமாய்
 
                                    
                                
                                                நீ 
                                                நின்றாலே 
                                                அன்றே 
                                                தேய்பிறை
 
                                    
                                
                                                கிளியே 
                                                நீ 
                                                பிரிந்தால் 
                                                சாகிறேன்
 
                                    
                                
                                                விறகாய் 
                                                உன் 
                                                விழியே 
                                                கேட்கிறேன்
 
                                    
                                
                                                உளியே 
                                                உன் 
                                                உரசல் 
                                                ஏற்கிறேன்
 
                                    
                                
                                                உனக்காய் 
                                                என் 
                                                குறைகள் 
                                                தோற்கிறேன்
 
                                    
                                
                                                கார்குழல் 
                                                கடவையே
 
                                    
                                
                                                என்னை 
                                                எங்கே 
                                                இழுக்கிறாய்
 
                                    
                                
                                                காலக 
                                                வழியிலே
 
                                    
                                
                                                கனவுகள் 
                                                இறைக்கிறாய்
 
                                    
                                
                                                இந்நேரம் 
                                                மின்னல்கள் 
                                                வானோடு 
                                                நானும் 
                                                கண்டால்
 
                                    
                                
                                                அங்கே 
                                                நீ 
                                                புன்னகை 
                                                செய்தனால் 
                                                என்கிறேன்
 
                                    
                                
                                                இந்நேரம் 
                                                பூகம்பம் 
                                                என் 
                                                நெஞ்சை 
                                                தாக்கினால்
 
                                    
                                
                                                அங்கே 
                                                நீ 
                                                கண்மூடி 
                                                திறந்தன 
                                                என்கிறேன்
 
                                    
                                
                                                கார்குழல் 
                                                கடவையே
 
                                    
                                
                                                என்னை 
                                                எங்கே
 
                                    
                                
                                                காலக 
                                                வழியிலே 
                                                கனவுகள்
 
                                    
                                
                                                கண்ணாடி 
                                                கோப்பை 
                                                ஆழியில்
 
                                    
                                
                                                நான் 
                                                கைமீறி 
                                                சேர்ந்த 
                                                தேயிலை
 
                                    
                                
                                                கன்னங்கள் 
                                                மூடி 
                                                ஓரமாய்
 
                                    
                                
                                                நீ 
                                                நின்றாலே 
                                                அன்றே 
                                                தேய்பிறை
 
                                    
                                
                                                கிளியே 
                                                நீ 
                                                பிரிந்தால் 
                                                சாகிறேன்
 
                                    
                                
                                                விறகாய் 
                                                உன் 
                                                விழியே 
                                                கேட்கிறேன்
 
                                    
                                
                                                உளியே 
                                                உன் 
                                                உரசல் 
                                                ஏற்கிறேன்
 
                                    
                                
                                                உனக்காய் 
                                                என் 
                                                குறைகள் 
                                                தோற்கிறேன்
 
                                    
                                
                                                கார்குழல் 
                                                கடவையே
 
                                    
                                
                                                என்னை 
                                                எங்கே 
                                                இழுக்கிறாய்
 
                                    
                                
                                                காலக 
                                                வழியிலே
 
                                    
                                
                                                கனவுகள் 
                                                இறைக்கிறாய்
 
                                    
                                
                                                இந்நேரம் 
                                                மின்னல்கள் 
                                                வானோடு 
                                                நானும் 
                                                கண்டால்
 
                                    
                                
                                                அங்கே 
                                                நீ 
                                                புன்னகை 
                                                செய்தனால் 
                                                என்கிறேன்
 
                                    
                                
                                                இந்நேரம் 
                                                பூகம்பம் 
                                                என் 
                                                நெஞ்சை 
                                                தாக்கினால்
 
                                    
                                
                                                அங்கே 
                                                நீ 
                                                கண்மூடி 
                                                திறந்ததன 
                                                என்கிறேன்
 
                                    
                                
                                                உன் 
                                                கொட்டம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                பூ 
                                                வட்டம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                கண் 
                                                விட்டம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                தீ 
                                                பற்றும் 
                                                காற்று
 
                                    
                                
                                                தோல் 
                                                மச்சம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                மேல் 
                                                மிச்சம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                தேன் 
                                                லட்சம் 
                                                பார்த்து
 
                                    
                                
                                                நடை 
                                                பிழறிற்று
 
                                    
                                
                                                இணையாய் 
                                                உன்னை 
                                                அடைகிறேன்
 
                                    
                                
                                                என்னையே 
                                                வழி 
                                                மொழிகிறேன்
 
                                    
                                
                                                எங்கே 
                                                நெஞ்சின் 
                                                நல்லாள் 
                                                எங்கே
 
                                    
                                
                                                இன்பம் 
                                                மிஞ்சும் 
                                                இல்லாள் 
                                                எங்கே
 
                                    
                                
                                                எங்கும் 
                                                வஞ்சம் 
                                                அல்லால் 
                                                எங்கே
 
                                    
                                
                                                கொன்றை 
                                                கொஞ்சும் 
                                                சில்லாள் 
                                                எங்கே
 
                                    
                                
                                                கிளியே 
                                                நீ 
                                                பிரிந்தால் 
                                                சாகிறேன்
 
                                    
                                
                                                விறகாய் 
                                                உன் 
                                                விழியே 
                                                கேட்கிறேன்
 
                                    
                                
                                                உளியே. 
                                                உன் 
                                                உரசல் 
                                                ஏற்கிறேன்
 
                                    
                                
                                                உனக்காய் 
                                                என் 
                                                குறைகள் 
                                                தோற்கிறேன்
 
                                    
                                
                                                கார்குழல் 
                                                கடவையே
 
                                    
                                
                                                என்னை 
                                                எங்கே 
                                                இழுக்கிறாய்
 
                                    
                                
                                                காலக 
                                                வழியிலே 
                                                கனவுகள்
 
                                    
                                Attention! N'hésitez pas à laisser des commentaires.
                