paroles de chanson Oru Iniya Manathu - Sujatha
லாலாலாலாலாலால
லாலாலாலாலா
லாலாலாலாலாலால
லாலாலாலாலா
ஒரு
இனிய
மனது
இசையை
அணைத்துச்
செல்லும்
இன்பம்
புது
வெள்ளம்
அந்த
சுகம்
இன்ப
சுகம்
அந்த
மனம்
எந்தன்
வசம்
ஒரு
இனிய
மனது
இசையை
அணைத்துச்
செல்லும்
இன்பம்
புது
வெள்ளம்
ஜீவனானது
இசை
நாதமென்பது
முடிவில்லாதது
வாழும்
நாளெல்லாம்
என்னை
வாழ
வைப்பது
இசை
என்றானது
ஆஹாஹாஹா
எண்ணத்தில்
ராகத்தின்
மின்ஸ்வரங்கள்
என்
உள்ள
மோனத்தின்
சங்கமங்கள்
இணைந்தோடுது
இசை
பாடுது
ஒரு
இனிய
மனது
இசையை
அணைத்துச்
செல்லும்
இன்பம்
புது
வெள்ளம்
மீட்டும்
எண்ணமே
சுவையூட்டும்
வண்ணமே
மலர்ந்த
கோலமே
ராக
பாவமே
அதில்
சேர்ந்த
தாளமே
மனதின்
தாகமே
ஆஹாஹாஹா
பருவ
வயதின்
கனவிலே
பறந்து
திரியும்
மனங்களே
கவி
பாடுங்கள்
உறவாடுங்கள்
ஒரு
இனிய
மனது
இசையை
அணைத்துச்
செல்லும்
இன்பம்
புது
வெள்ளம்
அந்த
சுகம்
இன்ப
சுகம்
அந்த
மனம்
எந்தன்
வசம்
ஒரு
இனிய
மனது
இசையை
அணைத்துச்
செல்லும்
இன்பம்
புது
வெள்ளம்
Attention! N'hésitez pas à laisser des commentaires.