Udit Naryanan & Kavitha Subramaniam - Achcho paroles de chanson

paroles de chanson Achcho - Udit Naryanan & Kavitha Subramaniam



அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல் முந்தானை எந்திக்கொண்டேன்
உன் புன்னகை ஹொ ஹொ
எனும் சாவியால் ஹொ ஹொ
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
வார்தையில் காதலை சொன்னாய் என் வாலிபம் மெலிந்ததடி
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி
கவிதை இது கவிதை இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா
அம்மம்மா நுனி விரல் தொட்டே என் இதயம் பதரியதே
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதரியதே
நீ தீண்டினால் ஹொ ஹொ
உயிர் தூண்டினால் ஹொ ஹொ
நீ தீண்டினால் உயிர் தூண்டினால் நெஞ்சில் போக்ரான் வெடிக்கிரதே
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
பெண்ணுக்குள் இத்தனை சுகமா அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க
ஆடியே சுக வகையே இன்னும் ஆயிரம் கோடியடி
கண்ணே கொஞ்சம் வளைந்தால் என் கற்பனை நீளுமடி
வெட்கத்தை உன் முத்தத்தால் நீ சலவை செய்துவிடு
பெண் தேகம் ஒரு பேரேடு உன் பெயரை எழுதிவிடு
இரு உதடுகள் ஹொ ஹொ
என் எழுதுகோல் ஹொ ஹொ
இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்துகொடு
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல் முந்தானை எந்திக்கொண்டேன்
உன் புன்னகை ஹொ ஹொ
எனும் சாவியால் ஹொ ஹொ
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்



Writer(s): Vairamuthu


Udit Naryanan & Kavitha Subramaniam - Shajahaan
Album Shajahaan
date de sortie
09-05-2001



Attention! N'hésitez pas à laisser des commentaires.