paroles de chanson Huu Huu Lalala-Manamadurai - Unni Menon , K. S. Chithra
மானா
மதுர
மாமர
கிளையிலே
பச்ச
கிளி
ஒன்னு
கேட்டது
கேட்டது
கேள்வியென்ன
என்
கண்ணு
ரொம்ப
அழகா
என்
ரெக்க
ரொம்ப
அழகா
இந்த
கேள்வி
எனை
கேட்டா
என்ன
நான்
பாடுவேன்.
ஊ
லலலா
ஊ
லலலா
உல்லலா
லலலா
ஒஹோ...
ஊ
லலலா
ஊ
லலலா
உல்லலா
லலலா
மேட்டுச்சாலையிலே
மாட்டுவண்டியிலே
போறாலே
பொண்ணு
ஒருத்தி
பொண்ணு
கட்டியது
என்ன
புடவை
என்றேன்
வானவில்லின்
வர்ணம்
என்றாய்
மழை
துளி
மண்ணில்
வந்து
சிந்த
சிந்த
எழுகிறதே
ஒரு
வானம்
அது
எனை
வாணவில்லில்
கொண்டு
சேர்த்து
விடுகிறதே
சில
நேரம்...
Attention! N'hésitez pas à laisser des commentaires.