paroles de chanson Yedho Ondru Ennai - Yuvan Shankar Raja
ஏதோ
ஒன்று
என்னை
தாக்க
யாரோ
போல
உன்னை
பார்க்க
சுற்றி
எங்கும்
நாடகம்
நடக்க
பெண்ணே
நானும்
எப்படி
நடிக்க
காலம்
முழுதும்
வாழும்
கனவை
கண்ணில்
வைத்து
தூங்கினேன்
காலை
விடிந்து
போகும்
நிலவை
கையில்
பிடிக்க
ஏங்கினேன்
பெண்ணே
உந்தன்
ஞாபகத்தை
நெஞ்சில்
சேர்த்து
வைத்தேனே
உன்னை
பிரிந்து
போகயிலே
நெஞ்சை
இங்கு
தொலைத்தேனே
என்னை
உன்னிடம்
விட்டு
செல்கிறேன்
ஏதும்
இல்லையே
என்னிடத்தில்
எங்கே
போவது
யாரை
கேட்பது
எல்லா
பாதையும்
உன்னிடத்தில்
ஏன்
எந்தன்
வாழ்வில்
வந்தாய்
என்
இரவையும்
பகலையும்
மாற்றி
போனாய்
ஏன்
இந்த
பிரிவை
தந்தாய்
என்
இதயத்தில்
தனிமையை
ஊற்றி
போனாய்
உள்ளே
உன்
குரல்
கேட்குதடி
என்னை
என்
உயிர்
தாக்குதடி
எங்கே
இருக்கிறேன்
எங்கே
நடக்கிறேன்
மறந்தேன்
நான்
ஓ...
பெண்ணே
உந்தன்
ஞாபகத்தை
நெஞ்சில்
சேர்த்து
வைத்தேனே
உன்னை
பிரிந்து
போகயிலே
நெஞ்சை
இங்கு
தொலைத்தேனே
ஏதோ
ஒன்று
என்னை
தாக்க
யாரோ
போல
உன்னை
பார்க்க
சுற்றி
எங்கும்
நாடகம்
நடக்க
பெண்ணே
நானும்
எப்படி
நடிக்க
காலம்
முழுதும்
வாழும்
கனவை
கண்ணில்
வைத்து
தூங்கினேன்
காலை
விடிந்து
போகும்
நிலவை
கையில்
பிடிக்க
ஏங்கினேன்
பெண்ணே
உந்தன்
ஞாபகத்தை
நெஞ்சில்
சேர்த்து
வைத்தேனே
உன்னை
பிரிந்து
போகயிலே
நெஞ்சை
இங்கு
தொலைத்தேனே
Attention! N'hésitez pas à laisser des commentaires.