Текст песни Kangalil Oru Kathal - Dhilip Varman
கண்களில்
ஒரு
காதல்
தேடல்
வந்து
என்னிடம்
உறங்காமலே
தீண்டுதே
உனைக்
காணும்
நேரம்
தனிமை
ஏங்குதே
இமைக்காமலே
ஏதேதோ
மாற்றம்
என்னுள்
கண்டு
வந்தேன்
அன்பே
உன்
பேரைச்
சொன்னாலே
காலங்கள்
தாண்டிச்
சென்ற
போதும்
பெண்ணே
வாடாமல்
வாழும்
எந்தன்
காதல்
உன்னுடன்
கண்களில்
ஒரு
காதல்
தேடல்
வந்து
உன்னிடம்
உறங்காமலே
தீண்டுதே
உனைக்
காணும்
நேரம்
தனிமை
ஏங்குதே
இமைக்காமலே
விடியும்
வரையில்
உன்னோடு
இரவாகித்
தேய்வேன்
கனவில்
வருடும்
என்
காதல்
பூவானதே
வந்தாய்
சுகமாய்
எனை
ஆள
தேவதை
போல
குளிரும்
குளிரும்
பனிபோல
உன்
பார்வையில்
வாழ்வின்
அர்த்தம்
உன்னில்
கண்டேன்
என்
உயிரின்
காதலே
உயிரின்
ஓசை
கேட்கச்செய்தாய்
நீயடி
மறுபடியும்
பிறந்தேன்
உன்னால்
உனை
என்றும்
மறவேன்
போதும்
போதும்
இன்னும்
என்ன
காதல்
ஏக்கமா?
கண்களில்
ஒரு
காதல்
தேடல்
வந்து
என்னிடம்
உறங்காமலே
தீண்டுதே
உனைக்
காணும்
நேரம்
தனிமை
ஏங்குதே
இமைக்காமலே
ஏதேதோ
மாற்றம்
என்னுள்
கண்டு
வந்தேன்
அன்பே
உன்
பேரைச்
சொன்னாலே
காலங்கள்
தாண்டிச்
சென்ற
போதும்
பெண்ணே
வாடாமல்
வாழும்
எந்தன்
காதல்
உன்னுடன்
கண்களில்
ஒரு
காதல்
தேடல்
வந்து
என்னிடம்
உறங்காமலே
தீண்டுதே
உனைக்
காணும்
நேரம்
தனிமை
ஏங்குதே
இமைக்காமலே

Внимание! Не стесняйтесь оставлять отзывы.