Текст песни Madura Marikozhundhae - A. R. Rahman feat. Anuradha Sriram, Shweta Mohan & Aparna Narayanan
                                                மதுர 
                                                மாரிக்கொழுந்தே
 
                                    
                                
                                                மணலூரு 
                                                தாழம் 
                                                பூவே
 
                                    
                                
                                                சிவகங்கை 
                                                பன்னீரே
 
                                    
                                
                                                சேருறது 
                                                எந்த 
                                                காலம்
 
                                    
                                
                                                சேருறது 
                                                எந்த 
                                                காலம்
 
                                    
                                
                                                ஆசை 
                                                மனம் 
                                                கூசுதடி
 
                                    
                                
                                                அம்புருவி 
                                                பாயுதடி
 
                                    
                                
                                                நேச 
                                                மனம் 
                                                நெஞ்சினிலே
 
                                    
                                
                                                நெருப்பு 
                                                தனலாகுதடி
 
                                    
                                
                                                ஆசை 
                                                மனம் 
                                                கூசுதடி
 
                                    
                                
                                                அம்புருவி 
                                                பாயுதடி
 
                                    
                                
                                                நேச 
                                                மனம் 
                                                நெஞ்சினிலே
 
                                    
                                
                                                நெருப்பு 
                                                தனலாகுதடி
 
                                    
                                
                                                ஏக்கம் 
                                                பிடிக்குதடி
 
                                    
                                
                                                எனுசுரு 
                                                போகுதடி
 
                                    
                                
                                                தூக்கம் 
                                                கொறஞ்சத்தடி
 
                                    
                                
                                                துரை 
                                                மகளை 
                                                காணாமல்
 
                                    
                                
                                                எலுமிச்சம் 
                                                பழம் 
                                                போல
 
                                    
                                
                                                இருப்பெயரும் 
                                                ஒரு 
                                                வயது
 
                                    
                                
                                                யாரு 
                                                செய்த 
                                                தீவினையோ
 
                                    
                                
                                                ஆளுக்கொரு 
                                                தேசம் 
                                                ஆனோம்
 
                                    
                                
                                                ஆளுக்கொரு 
                                                தேசம் 
                                                ஆனோம்
 
                                    
                                
                                                மதுர 
                                                மாரிக்கொழுந்தே
 
                                    
                                
                                                மணலூரு 
                                                தாழம் 
                                                பூவே
 
                                    
                                
                                                சிவகங்கை 
                                                பன்னீரே
 
                                    
                                
                                                சேருறாது 
                                                எந்த 
                                                காலம்
 
                                    
                                
                                                சேருறது 
                                                எந்த 
                                                காலம்
 
                                    
                                
                                                சேருறது 
                                                எந்த 
                                                காலம்
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.