Dhanush - Po Indru Neeyaga (From Velai Illa Pattadhaari) текст песни

Текст песни Po Indru Neeyaga (From Velai Illa Pattadhaari) - Dhanush




போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா
ம் ம் ம் ம் ம்
ஹரே ரா ரா ரா ரே
உல்லா லல லல லல லா
வெல்லா
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக
நீயாக
வா நாளை நாமாக
நாமாக
தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
உன் வாசம் பட்டே ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து
லல லல லல லா
ம் ம் ம் ம் ம்
ஹரே ரா ரா ரா ரே
உல்லா லல லல லல லா
வெல்லா
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா
உல்லா...
வெல்லா...
நெஞ்சு...
ஹரே ரா ரா ரா ரே



Авторы: Dhanush


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}