Текст песни Mounam Paesum (From "Amarakaaviyam") - K. S. Chithra , Ghibran
மௌனம்
பேசும்
வார்த்தை
யாவும்
ஏதேதோ
ஆசைகள்
தூண்டிடுதே
காலம்
செய்யும்
மாயம்
போதும்
சூடாத
பூக்களும்
வாடிடுதே
பிரிவென்று
யெதும்
இல்லை
உயிர்
என்று
ஆன
பின்னே
நீ
என்றால்
நீ
இல்லை
நானே
நானே
தானே
மெது
மெதுவாய்
திரு
உருவாய்
ஆனாய்
ஆனாய்யே
ஆசை
ஆசை
கொண்டு
ஓசை
ஓசை
இன்றி
நாளும்
நானும்
வருவேன்
கோடி
கோடி
யுகம்
நாடி
நாடி
வந்து
சேவை
சேவை
புரிவேன்
நெகிழும்
நினைவுகள்
நெஞ்சில்
பேசுதே
காலமே
கைகொண்டு
காதல்
காதல்
எந்நாளும்
நீள
இனிதான
வாழ்வில்
சேர
ஒஹ்...
ஒரு
நூறு
ஆயுள்
வாழ
மௌனம்
பேசும்
வார்த்தை
யாவும்
ஏதேதோ
ஆசைகள்
தூண்டிடுதே
காலம்
செய்யும்
மாயம்
போதும்
சூடாத
பூக்களும்
வாடிடுதே
அலைகள்
போலவே
காதல்
மோதுமே
சேருமா
ஊர்
கரை
மோதும்
மோதும்
ஓயாமல்
மோதும்
ஓர்நாளும்
சேர்ந்தே
தீரும்
ஒஹ்...
ஆனாலும்
வந்தே
சேரும்...
ஆசை
ஆசை
கொண்டு
ஓசை
ஓசை
இன்றி
நாளும்
நாளும்
வருவேன்
கோடி
கோடி
யுகம்
நாடி
நாடி
வந்து
சேவை
சேவை
புரிவேன்
மௌனம்
பேசும்
வார்த்தை
யாவும்
ஏதேதோ
ஆசைகள்
தூண்டிடுதே
காலம்
செய்யும்
மாயம்
போதும்
சூடாத
பூக்களும்
வாடிடுதே
பிரிவென்று
யெதும்
இல்லை
உயிர்
என்று
ஆன
பின்னே
நீ
என்றால்
நீ
இல்லை
நானே
நானே
தானே
மெது
மெதுவாய்
திரு
உருவாய்
ஆனாய்
ஆனாய்யே
ஆசை
ஆசை
கொண்டு
ஓசை
ஓசை
இன்றி
நாளும்
நானும்
வருவேன்
கோடி
கோடி
யுகம்
நாடி
நாடி
வந்து
சேவை
சேவை
புரிவேன்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.