Текст песни Azhage Bhramanidam - devA , Harish Raghavendra , Chinmayi
அழகே
பிரம்மனிடம்
மனு
கொடுக்க
போயிருந்தேன்
நீ
என்
மனைவியாக
வேண்டும்
என்று
ஆண்டு
பல
காத்திருக்க
வேண்டும்
என்று
அவன்
சொன்னான்
ஆயுள்
வரை
காத்திருப்பேன்
என்று
நானும்
சொல்லி
வந்தேன்
என்
ஆசை
நிறைவேறுமா
என்தோழி
நீயும்
சொல்லம்மா
நடக்கும்
நடக்கும்
நான்
கூட
சொல்கிறேன்
அழகே
பிரம்மனிடம்
மனு
கொடுக்க
போயிருந்தேன்
நீ
என்
மனைவியாக
வேண்டும்
என்று
உன்னை
நான்
சுமப்பதினால்
இதயமும்
கருவறை
தான்
மனதால்
நானும்
அன்னையே
மறவேன்
என்றும்
உன்னையே
நான்
பாலைவனத்தில்
விதை
போல்
நீ
பருவம்
தந்த
மழை
போல்
என்
காதல்
செடியில்
பூவும்
பூத்ததே
உன்
விழி
திறந்திருந்தால்
விடியலே
தேவை
இல்லை
உன்னை
நான்
துறந்திருந்தால்
உயிர்
அது
சொந்தம்
இல்லை
இத்தனையும்
இனி
கிடைக்குமா
கிடைக்கும்
கிடைக்கும்
நான்
கூட
சொல்கிறேன்
அழகே
பிரம்மனிடம்
மனு
கொடுக்க
போயிருந்தேன்
நீ
என்
மனைவியாக
வேண்டும்
என்று
ஏன்
இந்த
பிறவி
என்று
இது
வரை
நினைத்திருந்தேன்
உயிரே
உன்னை
பார்த்ததும்
உலகே
புதியதானதே
என்னை
படைத்த
அந்த
தெய்வம்
என்னை
சுமந்த
அன்னை
தெய்வம்
இவை
இரண்டும்
உந்தன்
கண்ணில்
பார்க்கிறேன்
பருவங்கள்
ஓடி
போகும்
உருவங்கள்
மாறி
போகும்
உன்
மீது
கொண்ட
காதல்
உயிரையும்
தாண்டி
வாழும்
சொன்னதெல்லாம்
இனி
நடக்குமா
நடக்கும்
நடக்கும்
நான்
கூட
சொல்கிறேன்
அழகே
பிரம்மனிடம்
மனு
கொடுக்க
போயிருந்தேன்
நீ
என்
மனைவியாக
வேண்டும்
என்று
ஆண்டு
பல
காத்திருக்க
வேண்டும்
என்று
அவன்
சொன்னான்
ஆயுள்
வரை
காத்திருப்பேன்
என்று
நானும்
சொல்லி
வந்தேன்
என்
ஆசை
நிறைவேறுமா
என்தோழி
நீயும்
சொல்லம்மா
நடக்கும்
நடக்கும்
நான்
கூட
சொல்கிறேன்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.