Текст песни Kanne Navamaniye - Ilaiyaraaja
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
ஆயிரம்
பிச்சிபூவும்
அரும்பரும்பா
பூத்தாலும்
வாசம்
உள்ள
பிச்சி
எனக்கு
வாய்க்காது
எக்காலும்
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
ஒன்னு
ரெண்ட
பெத்திருந்தா
துக்கம்
அது
தோணாது
உன்னை
நானும்
விட்டதனால்
கண்ணு
ரெண்டும்
தூங்காது
ஆடாத
ஊஞ்சல்களை
ஆடவைத்த
வண்ண
மயில்
பாடாத
சொந்தங்களை
பாட
வைத்த
சின்ன
குயில்
எங்கிருக்கு
என்
உயிரே
என்னை
விட்டு
நீ
தனியா
வந்து
விடு
கண்
மணியே
எனக்கும்
இங்கு
ஓர்
துணையா
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்னை
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்னை
காணாமல்
கண்
உறங்குமோ
ஆயிரம்
பிச்சி
பூவும்
அரும்பரும்பா
பூத்தாலும்
வாசமுள்ள
பிச்சி
எனக்கு
வாய்க்காது
எக்காலும்
கண்ணே
நவமணியே
உன்னைக்
காணாமல்
கண்
உறங்குமோ
தவமிருந்து
பெற்ற
கிளி
தவிக்கவிட்டு
போனது
போல்
துணையாக
வந்த
கிளி
தனியாக
போய்விடுமோ
ஆடாத
ஊஞ்சல்களை
ஆடவைத்த
வண்ண
மயில்
பாடாத
சொந்தங்களை
பாட
வைத்த
சின்ன
குயில்
என்னை
விட்டு
தன்னந்தனி
வாழ்ந்திடுமோ
வாழ்ந்திடுமோ
என்னுயிரும்
என்னை
விட்டு
போய்
விடுமோ
போய்
விடுமோ
கண்ணே
நவமணியே
உன்னை
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்னை
காணாமல்
கண்
உறங்குமோ
ஆயிரம்
பிச்சிபூவும்
அரும்பரும்பா
பூத்தாலும்
வாசம்
உள்ள
பிச்சி
எனக்கு
வாய்க்காது
எக்காலும்
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
ஆயிரம்
பிச்சிபூவும்
அரும்பரும்பா
பூத்தாலும்
வாசம்
உள்ள
பிச்சி
எனக்கு
வாய்க்காது
எக்காலும்
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
தவமா
தவமிருந்து
துணையாக
வந்த
கிளி
தவியா
தவிக்கவிட்டு
தனியாக
சென்றதென்ன
ஊராரின்
கண்ணு
பட
ஊர்கோலம்
போனதம்மா
யாரோட
கண்ணுபட்டு
ஆத்தோடு
போனதம்மா
கையிலதான்
வச்சிருந்தா
தவறி
அது
போகுமின்னு
மடியில
நான்
வைச்சிருந்தேன்
மடியுமின்னு
நெனக்கலியே
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ
ஆயிரம்
பிச்சிபூவும்
அரும்பரும்பா
பூத்தாலும்
வாசம்
உள்ள
பிச்சி
எனக்கு
வாய்க்காது
எக்காலும்
கண்ணே
நவமணியே
உன்ன
காணாமல்
கண்
உறங்குமோ...
Внимание! Не стесняйтесь оставлять отзывы.