Текст песни Sindhiya Venmani - Ilaiyaraaja , P. Susheela , K. J. Yesudas
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
என்
பொன்னம்மா
சேலாடும்
கண்ணில்
பாலூறும்
நேரம்
செவ்வானம்
எங்கும்
பொன்
தூவும்
கோலம்
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
பெண்ணென்னும்
வீட்டில்
நீ
செய்த
யாகம்
கண்
மூடி
பார்த்தேன்
எங்கும்
இன்பம்
அன்பென்னும்
ஆற்றில்
நீராடும்
நேரம்
அங்கங்கள்
யாவும்
இன்னும்
எண்ணும்
இன்றைக்கும்
என்றைக்கும்
நீ
எந்தன்
பக்கத்தில்
இன்பத்தை
வர்ணிக்கும்
என்னுள்ளம்
சொர்க்கத்தில்
மெல்லிய
நூலிடை
வாடியதே
மன்மத
காவியம்
மூடியதே
அள்ளியும்
கிள்ளியும்
ஆயிரம்
ஆசைகள்
அன்பென்னும்
கீர்த்தனை
பாடியதே
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
என்
பொன்னம்மா
சேலாடும்
கண்ணில்
பாலூறும்
நேரம்
செவ்வானம்
எங்கும்
பொன்
தூவும்
கோலம்
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
தாய்
தந்த
பாசம்
தந்தை
உன்
வீரம்
சேய்
கொள்ள
வேண்டும்
அன்பே
அன்பே
காலங்கள்
போற்றும்
கைதந்து
காக்கும்
என்
பிள்ளை
தன்னை
இங்கே
இங்கே
வீட்டுக்கும்
நாட்டுக்கும்
நான்
பாடும்
பாட்டுக்கும்
எத்திக்கும்
தித்திக்கும்
என்
இன்ப
கூட்டுக்கும்
என்
மகன்
காவிய
நாயகனே
என்
உயிர்
தேசத்து
காவலனே
வாடிய
பூமியில்
கார்முகிலாய்
மழை
தூவிடும்
மானுடன்
என்
மகனே
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
என்
பொன்னம்மா
சேலாடும்
கண்ணில்
பாலூறும்
நேரம்
செவ்வானம்
எங்கும்
பொன்
தூவும்
கோலம்
சிந்திய
வெண்மணி
சிப்பியில்
முத்தாச்சு
என்
கண்ணம்மா
செந்நிற
மேனியில்
என்
மனம்
பித்தாச்சு
Внимание! Не стесняйтесь оставлять отзывы.