Текст песни Thenmadhurai - Ilaiyaraaja
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
எப்போ
சொல்லம்மா
என்
கண்ணம்மா
சொல்லாம
ஏன்டி
வெட்கமா
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
பண்ணிக்
கொள்ளுவோம்
என்
பொன்னம்மா
சொல்லாம
அள்ளிக்
கொள்ளுவோம்
நான்
என்ன
சொல்ல
வார்த்தை
ஏதும்
சிக்கவில்ல
நல்ல
தையில்
வெள்ளிக்
காலை
நாங்க
மாத்தப்
போறோம்
மாலை
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
பண்ணிக்
கொள்ளுவோம்
என்
பொன்னம்மா
சொல்லாம
அள்ளிக்
கொள்ளுவோம்
மால
மயக்கத்துல
மாமன்
வீட்டுல
வேலை
நான்
பார்த்து
போவேன்
ரூமுல
ஆஹா
பால
நான்
கொடுத்தா
மாமன்
வாங்கல
பார்த்த
பார்வையில
எதுவும்
தோணல
ஹா
என்னோட
மேனியத்தான்
பொன்னாக
அரவணைப்பான்
சொன்னா
சூறாவளி
வேகம்தான்
கண்
மூடி
இருக்க
வைப்பான்
உள்ளூர
சிரிக்க
வைப்பான்
கண்ணன்
சரசத்துல
ராஜன்தான்
சொக்குது
நின்னு
பொண்ணுன்னு
போடுது
ஒரு
கோலம்தான்
நான்
எண்ணி
எண்ணிப்
பார்த்தேன்
இனி
மேல
சொல்ல
மாட்டேன்
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
பண்ணிக்
கொள்ளுவோம்
என்
பொன்னம்மா
சொல்லாம
அள்ளிக்
கொள்ளுவோம்
ஆஅஆஅஆஆஆ
ஆஅஆஅஆஆஆஹா
காலை
நேரத்துல
வைகை
ஆத்துல
நான்தான்
நீராட
யாரும்
பாக்கல
ஹா
மஞ்சக்
கெழங்கெடுத்து
அரைச்சேன்
கல்லுல
எடுத்து
நான்
பூச
என்னால்
முடியல
ஹா
ஆளரவம்
கேட்டதம்மா
அல்லி
முகம்
வேர்த்ததம்மா
வந்த
ஆளு
அது
யாரம்மா
சந்திரனப்
போல
வந்து
இந்திரனப்
போல
அங்கே
வந்தான்
மாமன்
அவன்
தானம்மா
தொட்டு
எடுத்து
அங்கங்கே
முத்திர
வெச்சான்
பாரம்மா
அட
ரெண்டு
பேரும்
சிரிச்சோம்
அப்புறம்
ஒண்ணா
சேர்ந்து
குளிச்சோம்
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
எப்போ
சொல்லம்மா
என்
கண்ணம்மா
சொல்லாம
ஏன்டி
வெட்கமா
நான்
என்ன
சொல்ல
வார்த்தை
ஏதும்
சிக்கவில்ல
நல்ல
தையில்
வெள்ளிக்
காலை
நாங்க
மாத்தப்
போறோம்
மாலை
தென்மதுர
சீமையில
மீனாட்சி
கோவிலில
கல்யாணம்
பண்ணிக்
கொள்ளுவோம்
என்
பொன்னம்மா
சொல்லாம
அள்ளிக்
கொள்ளுவோம்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.