Текст песни Yenge Jen Jeevane - Ilaiyaraaja
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
தேரில்
வந்த
தெய்வமே
தேவ
பந்தமே
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
கையில்
தீபம்
இருந்தும்
நான்
கண்ணில்லாமல்
வாழ்ந்தேன்
கண்ணை
தந்து
உன்னை
நான்
அன்னை
போல
காப்பேன்
வாழ்க்கை
என்னும்
பள்ளியில்
என்னை
சேர்க்க
வா
வாழ்க்கை
என்னும்
பள்ளியில்
என்னை
சேர்க்க
வா
விழிகள்
ரெண்டும்
பள்ளிக்கூடம்
தொடங்கு
கண்ணா
புதிய
பாடம்
மடியில்
சாய்ந்து
படிக்க
வேண்டும்
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
தேரில்
வந்த
தெய்வமே
தேவ
பந்தமே
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
முத்தம்
போடும்
வேளையில்
சத்தம்
ரொம்ப
தொல்லை
பூக்கள்
பூக்கும்
ஓசைகள்
காதில்
கேட்பதில்லை
காம
பானம்
பாய்வதால்
காயமாகுமே
காம
பானம்
பாய்வதால்
காயமாகுமே
கலசம்
இன்று
கவசமாகும்
காமன்
அம்பு
முறிந்துபோகும்
மலர்ந்த
தேகம்
சிவந்து
போகும்
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
தேரில்
வந்த
தெய்வமே
தேவ
பந்தமே
எங்கே
என்
ஜீவனே
உன்னில்
கண்டேனே
என்னை
தந்தேனே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.