Текст песни En Meal Vizhundha Mazhai - K. S. Chithra , Jayachandren
என்
மேல்
விழுந்த
மழைத்
துளியே
இத்தனை
நாளாய்
எங்கிருந்தாய்
இன்று
எழுதிய
என்
கவியே
இத்தனை
நாளாய்
எங்கிருந்தாய்
என்னை
எழுப்பிய
பூங்காற்றே
இத்தனை
நாளாய்
எங்கிருந்தாய்
என்னை
மயக்கிய
மெல்லிசையே
இத்தனை
நாளாய்
எங்கிருந்தாய்
உடம்பில்
உறைகின்ற
ஓருயிர்
போல்
உனக்குள்
தானே
நான்
இருந்தேன்
(என்
மேல்)
மண்ணைத்
திறந்தாள்
நீரிருக்கும்
- என்
மனதைத்
திறந்தாள்
நீயிருப்பாய்
ஒளியைத்
திறந்தாள்
இசை
இருக்கும்
- என்
உயிரைத்
திறந்தாள்
நீயிருப்பாய்
வானம்
திறந்தாள்
மழை
இருக்கும்
- என்
வயதைத்
திறந்தாள்
நீயிருப்பாய்
இரவைத்
திறந்தாள்
பகல்
இருக்கும்
- என்
இமையைத்
திறந்தாள்
நீயிருப்பாய்
(என்
மேல்)
இலையும்
மலரும்
உரசுகையில்
என்ன
பாஷை
பேசிடுமோ
அலையும்
கடலும்
உரசுகையில்
பேசும்
பாஷை
பேசிடுமோ
மண்ணும்
விண்ணும்
உரசுகையில்
என்ன
பாஷை
பேசிடுமோ
காற்றும்
மலையும்
உரசுகையில்
என்ன
பாஷை
பேசிடுமோ
பார்வை
ரெண்டும்
பேசிக்கொண்டால்
பாஷை
ஊமை
ஆய்விடுமோ
(என்
மேல்)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.