Текст песни Sollitaley Ava Kaadhala (From "Kumki") - Shreya Ghoshal , D. Imman , K.G. Ranjith
சொல்லிட்டாலே
அவ
காதல
சொல்லும்
போதே
சுகம்
தாலல
இது
போல்
ஒரு
வார்த்தையே
யாரிடமும்
நெஞ்சு
கேக்கல
இனி
வேரொரு
வார்த்தையே
கேட்டிடவும்
என்னி
பார்க்கல
அவ
சொன்ன
சொல்லே
போதும்
அதுக்கு
ஈடே
இல்லை
யேதும்
யேதும்
சொல்லிட்டேனே
இவ
காதல
சொல்லும்
போதே
சுகம்
தாலல
இது
போல்
ஒரு
வார்த்தையே
யாரிடமும்
சொல்ல
தோனல
இனி
வேரொரு
வார்த்தையே
பேசிடவும்
என்னம்
கூடல
உனதன்பே
ஒன்றே
போதும்
அதுக்கு
ஈடே
இல்லை
யேதும்
யேதும்
அம்மையவ
சொன்ன
சொல்
கேக்கல
அப்பனவன்
சொன்ன
சொல்
கேக்கல
உன்னுடைய
சொல்ல
கேட்டேன்
ரெண்டு
பேர
ஒன்னா
பாத்தேன்
மனசயே
தொறந்து
சொன்னா
எல்லாமே
கிடைக்குது
உலகத்துல
வருவத
எடுத்து
சொன்னா
சந்தோஷம்
முளைக்குது
இதயத்துல
அட
சொன்ன
சொல்லே
போதும்
அதுக்கு
ஈடே
இல்லை
யேதும்
யேதும்
சொல்லிட்டேனே
இவ
காதல
சொல்லிட்டாலே
அவ
காதல
எத்தனையே
சொல்லு
சொல்லாமலே
உள்ளத்திலே
உண்டு
என்பார்களே
சொல்லுரதில்
பாதி
இன்பம்
சொன்ன
பின்னே
ஏது
துன்பம்
உதட்டுல
இருந்து
சொன்னா
தன்னாலே
மரந்திடும்
நிமிசத்துல
இதயத்தில்
இருந்து
சென்னா
போகாம
நிலச்சிடும்
உதிரத்துல
அவ
சொன்ன
சொல்லே
போதும்
அதுக்கு
ஈடே
இல்லை
யேதும்
யேதும்
சொல்லிட்டேனே
இவ
காதல
சொல்லும்
போதே
சுகம்
தாலல
இது
போல
ஒரு
வார்த்தையே
யாரிடமும்
சொல்ல
தோனல
இனி
வேரொரு
வார்த்தையே
பேசிடவும்
என்னம்
கூடல
உனதன்பே
ஒன்றே
போதும்
அதுக்கு
ஈடே
இல்லை
யேதும்
யேதும்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.