Текст песни En Iniya Pon Nilave (Version 1) - K. J. Yesudas
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
நினைவிலே
புது
சுகம்
தொடருதே
தினம்
தினம்
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
பன்னீரைத்
தூவும்
மழை
ஜில்லேன்ற
காற்றின்
அலை
சேர்ந்தாடும்
இன்னேரமே
என்
நெஞ்சில்
என்னென்னவோ
வண்ணங்கள்
ஆடும்
நிலை
என்
ஆசை
உன்னொரமே
வென்னிலா
வானில்
அதில்
என்னென்ன
மேகம்
ஊர்கோலம்
போகும்
அதில்
உண்டாகும்
ராகம்
புரியாதோ
என்
எண்ணமே
அன்பே
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
நினைவிலே
புது
சுகம்
தொடருதே
தினம்
தினம்
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
பொன்மாலை
நேரங்களே
என்
இன்ப
ராகங்களே
பூவான
கோலங்களே
தென்
காற்றின்
இன்பங்களே
தேனாடும்
ரோஜாக்களே
என்னென்ன
ஜாலங்களே
கண்ணோடு
தோன்றும்
சிறு
கண்ணீரில்
ஆடும்
கைசேரும்
காலம்
அதை
என்
நெஞ்சம்
தேடும்
இது
தானே
என்
ஆசைகள்
அன்பே
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
நினைவிலே
புது
சுகம்
த
ர
ர
ரா
தர
த
தொடருதே
தினம்
தினம்
த
ர
ர
ரா
தர
த
என்
இனிய
பொன்
நிலாவே
பொன்நிலவில்
என்
கனாவே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.