Текст песни




ஓயாதே என் நெஞ்சே
என்றும் தீராதே கனா
மாறாதே என் நெஞ்சே
கேளு விடை இலா வினா
காத்திரு என்றேனும்
பூதிடும் வரம்
ஏதெதிர் வந்தாலும்
சிரிக்கும் அவள் முகம்
அலை மோதும் ஆழியின் ஆழங்களில்
விழி மூழ்கும் வான் வெளியிலே
தீரா தினம் பகல் கனவில்
ஆவள் வருவாலே
நான் தேடா கரை இல்லை
நான் ஏறா மலை இல்லை
நான் தாண்டா தடை இல்லை
உலகிலே
நான் ஏங்க நொடி இல்லை
நான் போகா தொலைவில்லை
நான் காணா நிலை இல்லை
தேடலே



Авторы: Kaber Vasuki



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка