Mano feat. K. S. Chithra - Pandiyanin Rajiyathil - From "Pandian" текст песни

Текст песни Pandiyanin Rajiyathil - From "Pandian" - K. S. Chithra , Mano



ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண்: நீ சிரிக்க நான் அணைக்க
பூ மணக்க தேன் கொடுக்க
பெண்: தேன் கொடுத்து நீ எடுக்க
நாள் முழுதும் நான் மயங்க
ஆண்: பார் கடல் போலேதான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
பெண்: ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க
ஆண்: வெட்கம் தீர நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
ஆண்: கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண்குழு:
பெண்: மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே
ஆண்: என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி
பெண்: வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண்: வாலிப ராகங்கள் நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க
பெண்: சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா




Mano feat. K. S. Chithra - Mano & Chithra - Tamil Hits, Vol. 1




Внимание! Не стесняйтесь оставлять отзывы.