Текст песни Adadaa Naana - Nakul Abhyankar , Darbuka Siva
                                                அடடா 
                                                நானா 
                                                நொடியில் 
                                                நூறாகி 
                                                உடைந்தேன்
 
                                    
                                
                                                அழகே 
                                                நீ 
                                                என் 
                                                இதயமுள்ளே 
                                                ஹோ
 
                                    
                                
                                                வெளிச்ச 
                                                பூங்காற்றே 
                                                விலகி 
                                                போகாதே 
                                                நான் 
                                                சிறிதாய் 
                                                ஒரு 
                                                குமைகிறேன்
 
                                    
                                
                                                அணிந்த 
                                                உடையெல்லாம் 
                                                வியர்வை 
                                                மழையாகி 
                                                நானும் 
                                                நனைந்தேன்
 
                                    
                                
                                                முதலா 
                                                முடிவா 
                                                முதலே 
                                                நீசொல்
 
                                    
                                
                                                நிஜமா 
                                                நிழலா 
                                                நிஜமாய் 
                                                நீசொல்
 
                                    
                                
                                                இதழில் 
                                                கொஞ்சம் 
                                                ஓரமாய்
 
                                    
                                
                                                தேநீர் 
                                                தந்தாய் 
                                                நீயடியே
 
                                    
                                
                                                இயல்பாய் 
                                                உன்னை 
                                                பார்ப்பதும் 
                                                இரக்கம் 
                                                இல்லாமல் 
                                                தாக்குதே
 
                                    
                                
                                                நேற்றும் 
                                                இன்றும் 
                                                என்பதும்
 
                                    
                                
                                                ஏனோ 
                                                போனதுல
 
                                    
                                
                                                நாளை 
                                                காலை 
                                                உன்மடி
 
                                    
                                
                                                வேணும் 
                                                என 
                                                தோனுதே
 
                                    
                                
                                                இதமாய் 
                                                சுகமாய் 
                                                படரும் 
                                                வலி
 
                                    
                                
                                                முதலா 
                                                முடிவா, 
                                                முதலே 
                                                நீசொல்
 
                                    
                                
                                                நிஜமா 
                                                நிழலா, 
                                                நிஜமாய் 
                                                நீசொல்
 
                                    
                                
                                                அடடா 
                                                நானா 
                                                நொடியில் 
                                                நூறாகி 
                                                உடைந்தேன்
 
                                    
                                
                                                அழகே 
                                                நீ 
                                                என் 
                                                இதயமுள்ளே 
                                                ஹோ
 
                                    
                                
                                                வெளிச்ச 
                                                பூங்காற்றே 
                                                விலகி 
                                                போகாதே 
                                                நான் 
                                                சிறிதாய் 
                                                இங்கு 
                                                குமைகிறேன்
 
                                    
                                
                                                அணிந்த 
                                                உடையெல்லாம் 
                                                வியர்வை 
                                                மழையாகி 
                                                நானும் 
                                                நனைந்தேன்
 
                                    
                                
                                                முதலா 
                                                முடிவா, 
                                                முதலே 
                                                நீசொல்
 
                                    
                                
                                                நிஜமா 
                                                நிழலா, 
                                                நிஜமாய் 
                                                நீசொல்
 
                                    
                                 
                            
                                Альбом
                                
Adadaa Naana (From "Enai Noki Paayum Thota" Original Motion Picture Soundtrack)                                
                                
                                    
                        
                         дата релиза
 29-08-2019
                            Внимание! Не стесняйтесь оставлять отзывы.