Текст песни Adadaa Naana - Nakul Abhyankar , Darbuka Siva
அடடா
நானா
நொடியில்
நூறாகி
உடைந்தேன்
அழகே
நீ
என்
இதயமுள்ளே
ஹோ
வெளிச்ச
பூங்காற்றே
விலகி
போகாதே
நான்
சிறிதாய்
ஒரு
குமைகிறேன்
அணிந்த
உடையெல்லாம்
வியர்வை
மழையாகி
நானும்
நனைந்தேன்
முதலா
முடிவா
முதலே
நீசொல்
நிஜமா
நிழலா
நிஜமாய்
நீசொல்
இதழில்
கொஞ்சம்
ஓரமாய்
தேநீர்
தந்தாய்
நீயடியே
இயல்பாய்
உன்னை
பார்ப்பதும்
இரக்கம்
இல்லாமல்
தாக்குதே
நேற்றும்
இன்றும்
என்பதும்
ஏனோ
போனதுல
நாளை
காலை
உன்மடி
வேணும்
என
தோனுதே
இதமாய்
சுகமாய்
படரும்
வலி
முதலா
முடிவா,
முதலே
நீசொல்
நிஜமா
நிழலா,
நிஜமாய்
நீசொல்
அடடா
நானா
நொடியில்
நூறாகி
உடைந்தேன்
அழகே
நீ
என்
இதயமுள்ளே
ஹோ
வெளிச்ச
பூங்காற்றே
விலகி
போகாதே
நான்
சிறிதாய்
இங்கு
குமைகிறேன்
அணிந்த
உடையெல்லாம்
வியர்வை
மழையாகி
நானும்
நனைந்தேன்
முதலா
முடிவா,
முதலே
நீசொல்
நிஜமா
நிழலா,
நிஜமாய்
நீசொல்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.