Текст песни Manasukkul - P. Susheela , Raj Sitaraman
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
இளகாத
என்
நெஞ்சில்
இடம்
பிடித்தாய்
இன்று
என்
காதல்
தேருக்கு
வடம்
பிடித்தாய்
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
காதலின்
செய்திகள்
கண்களில்
உள்ளது
அதை
நான்
படிக்க
மொழிக்கிடையாது
காதலே
நம்மிடம்
கையொப்பம்
கேட்டது
இனிமேல்
உலகில்
தடைக்கிடையாது
நாணம்
கொண்டதே
என்
பூவனம்
பெண்மை
ஒன்றுதான்
என்
சீதனம்
அடடா
இதுதான்
ஆலிங்கனம்
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
இளகாத
என்
நெஞ்சில்
இடம்
பிடித்தாய்
இன்று
என்
காதல்
தேருக்கு
வடம்
பிடித்தாய்
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
கண்களில்
காதலின்
உன்
நோட்டம்
பார்த்த
பின்
இதயம்
உறுதும்
எதிரொலி
கேட்டேன்
மாலையில்
சோலையில்
இடந்தென்றல்
வேளையில்
காண்போம்
கற்போம்
என்றும்
உன்னைக்
கேட்டேன்
கண்மணி
பூங்காவினில்
காத்திருந்தேன்
கண்ணீர்த்
தடங்கலுக்கு
வருத்தம்
சொன்னேன்
விழியில்
ஒளியும்
ஒலியும்
கண்டேன்
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
இளகாத
என்
நெஞ்சில்
இடம்
பிடித்தாய்
இன்று
என்
காதல்
தேருக்கு
வடம்
பிடித்தாய்
மனசுக்குள்
உட்கார்ந்து
மணி
அடித்தாய்
என்
மௌனத்தை
இசையாக
மொழி
பெயர்த்தாய்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.