Текст песни Vetri Meethu Vetri Vandhu - Original - S. P. Balasubrahmanyam
                                                வெற்றி 
                                                மீது 
                                                வெற்றி 
                                                வந்து 
                                                என்னைச்சேரும்
 
                                    
                                
                                                அதை 
                                                வாங்கித்தந்த 
                                                பெருமை 
                                                எல்லாம் 
                                                உன்னைச்சேரும்
 
                                    
                                
                                                வெற்றி 
                                                மீது 
                                                வெற்றி 
                                                வந்து 
                                                என்னைச்சேரும்
 
                                    
                                
                                                அதை 
                                                வாங்கித்தந்த 
                                                பெருமை 
                                                எல்லாம் 
                                                உன்னைச்சேரும்
 
                                    
                                
                                                பெற்றெடுத்து 
                                                பேர் 
                                                கொடுத்த 
                                                அன்னை 
                                                அல்லவோ
 
                                    
                                
                                                நீ 
                                                பேசுகின்ற 
                                                தெய்வம் 
                                                என்பது 
                                                உண்மை 
                                                அல்லவோ
 
                                    
                                
                                                பெற்றெடுத்து 
                                                பேர் 
                                                கொடுத்த 
                                                அன்னை 
                                                அல்லவோ
 
                                    
                                
                                                நீ 
                                                பேசுகின்ற 
                                                தெய்வம் 
                                                என்பது 
                                                உண்மை 
                                                அல்லவோ
 
                                    
                                
                                                வெற்றி 
                                                மீது 
                                                வெற்றி 
                                                வந்து 
                                                என்னைச்சேரும்
 
                                    
                                
                                                அதை 
                                                வாங்கித்தந்த 
                                                பெருமை 
                                                எல்லாம் 
                                                உன்னைச்சேரும்
 
                                    
                                
                                                தாய் 
                                                பாலில் 
                                                வீரம் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                தாலாட்டில் 
                                                தமிழைக்கண்டேன்
 
                                    
                                
                                                தாய் 
                                                பாலில் 
                                                வீரம் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                தாலாட்டில் 
                                                தமிழைக்கண்டேன்
 
                                    
                                
                                                உண்னாமல் 
                                                இருக்கக் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                உறங்காமல் 
                                                விழிக்கக் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                உண்னாமல் 
                                                இருக்கக் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                உறங்காமல் 
                                                விழிக்கக் 
                                                கண்டேன்
 
                                    
                                
                                                கற்றவர்க்கு 
                                                வாழுகின்ற 
                                                உள்ளம் 
                                                என்னவோ
 
                                    
                                
                                                அதை 
                                                உன்னிடத்தில் 
                                                நான் 
                                                அறிந்த 
                                                பாடம் 
                                                அல்லவோ
 
                                    
                                
                                                வெற்றி 
                                                மீது 
                                                வெற்றி 
                                                வந்து 
                                                என்னைச்சேரும்
 
                                    
                                
                                                அதை 
                                                வாங்கித்தந்த 
                                                பெருமை 
                                                எல்லாம் 
                                                உன்னைச்சேரும்
 
                                    
                                
                                                அன்னை 
                                                சிந்தும் 
                                                கண்ணீரெல்லாம்
 
                                    
                                
                                                பிள்ளையினால் 
                                                தண்ணீராகும்
 
                                    
                                
                                                அன்னை 
                                                சிந்தும் 
                                                கண்ணீரெல்லாம்
 
                                    
                                
                                                பிள்ளையினால் 
                                                தண்ணீராகும்
 
                                    
                                
                                                ஆசை 
                                                தரும் 
                                                கனவுகளெல்லாம்
 
                                    
                                
                                                அவனால்தான் 
                                                நனவுகளாகும்
 
                                    
                                
                                                ஆசை 
                                                தரும் 
                                                கனவுகளெல்லாம்
 
                                    
                                
                                                அவனால்தான் 
                                                நனவுகளாகும்
 
                                    
                                
                                                அன்று 
                                                தொட்டு 
                                                நீ 
                                                நினைத்த 
                                                என்னம் 
                                                என்னம்மா
 
                                    
                                
                                                அதை 
                                                இன்று 
                                                தொட்டு 
                                                நான் 
                                                முடிக்கும் 
                                                வண்ணம் 
                                                பாரம்மா
 
                                    
                                
                                                வெற்றி 
                                                மீது 
                                                வெற்றி 
                                                வந்து 
                                                என்னைச்சேரும்
 
                                    
                                
                                                அதை 
                                                வாங்கித்தந்த 
                                                பெருமை 
                                                எல்லாம் 
                                                உன்னைச்சேரும்
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.
                 
             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        