Текст песни Unnai Vittu - Sathyan
உன்னை
விட்டு
கொஞ்சம்
விலகும்
நேரம்
என்னை
விட்டு
உயிர்
தானாய்
போகும்
ஏதோ
ஏதோ
செய்யும்
காதல்
மாயம்
அன்பே
கல்லாய்
நின்றேன்
நெஞ்சம்
துடித்தது
காதல்
கேட்டு
சுழல்
தடுத்தது
நேரம்
பார்த்து
எந்தன்
மனதினில்
கண்ணீர்
கூத்து
ஐயோ
என்ன
செய்வேன்
உன்
கரம்
பிடிக்க
ஓர்
தகுதி
இல்லை
என்
கனவுகள்
கலையுதடி
உன்
நிழல்
அருகே
என்
உயிர்
பிரிந்தால்
இஜ்ஜன்மம்
கடைத்தே
இருவடி
முதல்
மழையில்
நான்
நனைந்து
விட்டேன்
உன்னாலே
இன்று
குளிர்
காய்ச்சல்
முதன்
முதலாய்
நான்
அழுது
விட்டேன்
என்
உயிரில்
இன்று
பெரும்
கூச்சல்
மழை
புதுங்கிய
நொடியில்
மரம்
ஏன்
சரிந்தது
தலையில்
நான்
எந்த
கடவுளிடம்
இதை
நியாயம்
கேட்பது
காதல்
மாளிகையின்
சாவி
தொலைத்துப்போகும்
ஒரு
பாவி
மீண்டும்
மீண்டும்
உயிர்
தீண்டும்
மாவலினை
என்ன
செய்வதோ
புயல்
அடிக்கும்
பின்
மழை
அடிக்கும்
உன்
நேசம்
என்
தலை
துடைக்கும்
உயிர்
கலக்கும்
நம்
இருவருக்கும்
இடையில்
ஏன்
இடி
முழக்கும்
உனை
நான்
கொஞ்சம்
முன்னால்
பார்க்கவில்லை
என்
இரு
கண்ணால்
அது
மட்டும்
நடந்திருந்தால்
இந்த
சோகம்
இல்லையே
காதல்
பூக்கும்
இந்த
வேளை
காலம்
சுடற்றி
அது
வாழை
தண்டவாளத்தினில்
தூங்கும்
வண்டு
இனி
பூவை
பார்க்குமா
Внимание! Не стесняйтесь оставлять отзывы.