Текст песни




உன்னை விட்டு கொஞ்சம் விலகும் நேரம்
என்னை விட்டு உயிர் தானாய் போகும்
ஏதோ ஏதோ செய்யும் காதல் மாயம்
அன்பே கல்லாய் நின்றேன்
நெஞ்சம் துடித்தது காதல் கேட்டு
சுழல் தடுத்தது நேரம் பார்த்து
எந்தன் மனதினில் கண்ணீர் கூத்து
ஐயோ என்ன செய்வேன்
உன் கரம் பிடிக்க ஓர் தகுதி இல்லை
என் கனவுகள் கலையுதடி
உன் நிழல் அருகே என் உயிர் பிரிந்தால்
இஜ்ஜன்மம் கடைத்தே இருவடி
முதல் மழையில் நான் நனைந்து விட்டேன்
உன்னாலே இன்று குளிர் காய்ச்சல்
முதன் முதலாய் நான் அழுது விட்டேன்
என் உயிரில் இன்று பெரும் கூச்சல்
மழை புதுங்கிய நொடியில்
மரம் ஏன் சரிந்தது தலையில்
நான் எந்த கடவுளிடம் இதை நியாயம் கேட்பது
காதல் மாளிகையின் சாவி
தொலைத்துப்போகும் ஒரு பாவி
மீண்டும் மீண்டும் உயிர் தீண்டும் மாவலினை
என்ன செய்வதோ
புயல் அடிக்கும் பின் மழை அடிக்கும்
உன் நேசம் என் தலை துடைக்கும்
உயிர் கலக்கும் நம் இருவருக்கும்
இடையில் ஏன் இடி முழக்கும்
உனை நான் கொஞ்சம் முன்னால்
பார்க்கவில்லை என் இரு கண்ணால்
அது மட்டும் நடந்திருந்தால் இந்த சோகம் இல்லையே
காதல் பூக்கும் இந்த வேளை
காலம் சுடற்றி அது வாழை
தண்டவாளத்தினில் தூங்கும் வண்டு
இனி பூவை பார்க்குமா



Авторы: Viveka, Ganesh Ragavendra


Sathyan - Padam Parthu Kadhai Sol (Original Motion Picture Soundtrack)
Альбом Padam Parthu Kadhai Sol (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-12-2011



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка