Текст и перевод песни T. M. Soundararajan - Aattuvittaal - From "Avanthaan Manithan"
ஆட்டுவித்தால்
யாரொருவர்ஆடாதாரே
- கண்ணாஆசையென்னும்
தொட்டிலிலேஆடாதாரே...
கண்ணா...(ஆட்டு...)
ஆட்டுவித்தால்
யாரொருவர்ஆடாதாரே
- கண்ணாஆசையென்னும்
தொட்டிலிலேஆடாதாரே...
கண்ணா...(ஆட்டு...)
நீ
நடத்தும்
நாடகத்தில்நானும்
உண்டு
- என்நிழலில்
கூட
அனுபவத்தின்சோகம்
உண்டு
நீ
நடத்தும்
நாடகத்தில்நானும்
உண்டு
- என்நிழலில்
கூட
அனுபவத்தின்சோகம்
உண்டு
பகைவர்களை
நானும்
வெல்வேன்அறிவினாலே
-
பகைவர்களை
நானும்
வெல்வேன்அறிவினாலே
-
ஆனால்நண்பனிடம்
தோற்றுவிட்டேன்
பாசத்தாலேநண்பனிடம்
தோற்றுவிட்டேன்
பாசத்தாலே(ஆட்டு...)
ஆனால்நண்பனிடம்
தோற்றுவிட்டேன்
பாசத்தாலேநண்பனிடம்
தோற்றுவிட்டேன்
பாசத்தாலே(ஆட்டு...)
பாஞ்சாலி
உன்னிடத்தில்சேலை
கேட்டாள்
-
பாஞ்சாலி
உன்னிடத்தில்சேலை
கேட்டாள்
-
அந்தப்பார்த்தனவன்
உன்னிடத்தில்கீதை
கேட்டான்நா
அந்தப்பார்த்தனவன்
உன்னிடத்தில்கீதை
கேட்டான்நா
னிருக்கும்
நிலையில்
உன்னைஎன்ன
கேட்பேன்
-
னிருக்கும்
நிலையில்
உன்னைஎன்ன
கேட்பேன்
-
இன்னும்நன்மை
செய்து
துன்பம்
வாங்கும்
உள்ளம்
கேட்பேன்நன்மை
செய்து
துன்பம்
வாங்கும்
உள்ளம்
கேட்பேன்(ஆட்டு...)
இன்னும்நன்மை
செய்து
துன்பம்
வாங்கும்
உள்ளம்
கேட்பேன்நன்மை
செய்து
துன்பம்
வாங்கும்
உள்ளம்
கேட்பேன்(ஆட்டு...)
கடலளவு
கிடைத்தாலும்மயங்க
மாட்டேன்-
கடலளவு
கிடைத்தாலும்மயங்க
மாட்டேன்-
அதுகையளவே
ஆனாலும்கலங்க
மாட்டேன்உள்ளத்திலே
உள்ளதுதான்உலகம்
கண்ணா
-
அதுகையளவே
ஆனாலும்கலங்க
மாட்டேன்உள்ளத்திலே
உள்ளதுதான்உலகம்
கண்ணா
-
இதைஉணர்ந்து
கொண்டேன்
துன்பமெல்லாம்
விலகும்
கண்ணாஉணர்ந்து
கொண்டேன்
துன்பமெல்லாம்
விலகும்
கண்ணா(ஆட்டு...)
இதைஉணர்ந்து
கொண்டேன்
துன்பமெல்லாம்
விலகும்
கண்ணாஉணர்ந்து
கொண்டேன்
துன்பமெல்லாம்
விலகும்
கண்ணா(ஆட்டு...)
Оцените перевод
Оценивать перевод могут только зарегистрированные пользователи.
Авторы: M. S. VISWANATHAN, KANNADHASAN
Внимание! Не стесняйтесь оставлять отзывы.