T. M. Soundararajan - Aattuvittaal - From "Avanthaan Manithan" текст песни

Текст песни Aattuvittaal - From "Avanthaan Manithan" - T. M. Soundararajan



ஆட்டுவித்தால் யாரொருவர்ஆடாதாரே - கண்ணாஆசையென்னும் தொட்டிலிலேஆடாதாரே... கண்ணா...(ஆட்டு...)
நீ நடத்தும் நாடகத்தில்நானும் உண்டு - என்நிழலில் கூட அனுபவத்தின்சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்அறிவினாலே -
ஆனால்நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலேநண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே(ஆட்டு...)
பாஞ்சாலி உன்னிடத்தில்சேலை கேட்டாள் -
அந்தப்பார்த்தனவன் உன்னிடத்தில்கீதை கேட்டான்நா
னிருக்கும் நிலையில் உன்னைஎன்ன கேட்பேன் -
இன்னும்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்(ஆட்டு...)
கடலளவு கிடைத்தாலும்மயங்க மாட்டேன்-
அதுகையளவே ஆனாலும்கலங்க மாட்டேன்உள்ளத்திலே உள்ளதுதான்உலகம் கண்ணா -
இதைஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணாஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா(ஆட்டு...)



Авторы: M. S. VISWANATHAN, KANNADHASAN


T. M. Soundararajan - Neeye Unakku Endrum - Remembering T. M. Soundararajan
Альбом Neeye Unakku Endrum - Remembering T. M. Soundararajan
дата релиза
13-04-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.