Текст песни Kannukkulle - Unni Menon
கண்ணுக்குள்ளே
உன்னை
வைத்தேன்
கண்ணம்மா
நான்
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
அடி
நீதான்
என்
சந்தோசம்
பூவெல்லாம்
உன்
வாசம்
நீ
பேசும்
பேச்சேல்லாம்
நான்
கேட்கும்
சங்கீதம்
உன்
புன்னகை
நான்
சேமிக்கின்ற
செல்வம்மடி
நீ
இல்லையென்றால்
நானும்
இங்கே
ஏழையடி
நெடுங்காலமாய்
புழங்காமலே
எனக்குள்ளே
நேசம்
கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும்
உயிர்
தூண்டவே
உதடுகள்
தாண்டி
தெறிக்கின்றதே
தரிசான
என்
நெஞ்சில்
விழுந்தாயே
விதையாக
நீ
அன்பாய்
பார்க்கும்
பார்வையிலே
என்
ஜீவன்
வாழுதடி
நீ
ஆதரவாக
தோள்
சாய்ந்தால்
என்
ஆயுள்
நீளுமடி
கண்ணுக்குள்ளே
உன்னை
வைத்தேன்
கண்ணம்மா
நான்
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
மழை
மேகமாய்
உருமாறவா
உன்
வாசல்
வந்து
உயிர்
தூவவா
மனம்
வீசிடும்
மலராகவா
உன்
கூந்தல்
மீது
தினம்
பூக்கவா
கண்ணாக
கருத்தாக
உனை
காப்பேன்
உயிராக
உனை
கண்டேன்
கனிந்தேன்
கலந்தேனே
அட
உன்னுள்
உறைந்தேனே
இன்று
என்னுள்
மாற்றம்
தந்தாயே
உனை
என்றும்
மறவேனே
கண்ணுக்குள்ளே
உன்னை
வைத்தேன்
கண்ணம்மா
நான்
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
கண்கள்
மூட
மாட்டேனடி
செல்லம்மா
அடி
நீதான்
என்
சந்தோசம்
பூவெல்லாம்
உன்
வாசம்
நீ
பேசும்
பேச்சேல்லாம்
நான்
கேட்கும்
சங்கீதம்
உன்
புன்னகை
நான்
சேமிக்கின்ற
செல்வம்மடி
நீ
இல்லையென்றால்
நானும்
இங்கே
ஏழையடி
![Unni Menon - Pennin Manathai Thottu (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/y/f/u/q/tZcfNuQUfy.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.