Текст песни Selaila Veedu Kattava - K. S. Chithra , Unnikrishnan
ஆண்:
சேலையில
வீடு
கட்டவா
சேர்ந்து
வசிக்க
பெண்:
ஜன்னல்
வெச்ச
ஜாக்கெட்
போடவா
தென்றல்
அடிக்க
ஆண்:
மூக்குத்தியின்
மின்னல்
ஒரு
தீபம்
ஏற்றிவைத்துப்
போக
பெண்:
சொக்குகின்ற
வெட்கம்
வந்து
வண்ணக்
கோலமொன்று
போட
ஆண்:
என்னை
நான்
உன்னிடம்
அள்ளி
கொடுக்க
ஆண்:
சேலையில
வீடு
கட்டவா
சேர்ந்து
வசிக்க
பெண்:
ஜன்னல்
வெச்ச
ஜாக்கெட்
போடவா
தென்றல்
அடிக்க
ஆண்:
தாவணி
நழுவினால்
இதயமும்
நழுவுதே
பெண்:
அசந்ததும்
உன்
விழி
அழகினைத்
திருடுதே
ஆண்:
ஓவியத்தைத்
திரை
மறைவில்
ஒளித்துவைப்பதேனம்மா
பெண்:
காற்று
மழைச்
சாரலிலே
நனையவிட்டால்
நியாயமா
ஆண்:
ரசிக்க
வந்த
ரசிகனின்
விழிகளை
மூடாதே
பெண்:
விழியை
மூடும்
போதிலும்
விரல்களாலே
தேடாதே
ஆண்:
சேலையில
வீடு
கட்டவா
சேர்ந்து
வசிக்க
பெண்:
ஹோ
ஜன்னல்
வெச்ச
ஜாக்கெட்
போடவா
தென்றல்
அடிக்க
பெண்:
...
பெண்:
மன்மதன்
சந்நிதி
முதன்முறை
பார்க்கிறேன்
ஆண்:
அதனால்
தானடி
பனியிலும்
வேர்க்கிறேன்
பெண்:
முத்தங்களின்
ஓசைகளே
பூஜைமணி
ஆனதே
ஆண்:
செவ்விதழின்
ஈரங்களே
தீர்த்தம்
என்று
தோணுதே
பெண்:
காலநேரம்
என்பது
காதலில்
இல்லையா
ஆண்:
காமதேவன்
கோயிலில்
கடிகாரங்கள்
தேவையா
ஆண்:
சேலையில
வீடு
கட்டவா
சேர்ந்து
வசிக்க
பெண்:
ஹோ
ஜன்னல்
வெச்ச
ஜாக்கெட்
போடவா
தென்றல்
அடிக்க
ஆண்:
மூக்குத்தியின்
மின்னல்
ஒரு
தீபம்
ஏற்றிவைத்துப்
போக
பெண்:
ஹா
ஆ
ஆசொக்குகின்ற
வெட்கம்
வந்து
வண்ணக்
கோலமொன்று
போட
ஆண்:
என்னை
நான்
உன்னிடம்
அள்ளி
கொடுக்க
ஆண்:
சேலையில
வீடு
கட்டவா
சேர்ந்து
வசிக்க
பெண்:
ஜன்னல்
வெச்ச
ஜாக்கெட்
போடவா
தென்றல்
அடிக்க
Внимание! Не стесняйтесь оставлять отзывы.