Текст песни Neeyum Naanum - Yuvan Shankar Raja , Santhosh
நீயும்
நானும்
பார்த்த
வானம்
தேய்கிறதே
தேய்கிறதே
மார்பின்
மீது
வாழும்
வாசம்
கேட்கிறதே
கேட்கிறதே
எங்கே
சென்றாய்
என்
மழைதுளி
நஞ்சாகுதே
கண்ணீர்
எல்லாம்
உன்
பிரிவினில்
முள்ளாகுதே
காணலையே
காணலையே
வாங்கி
வந்த
வானவில்லை
மீட்டிடுவேன்
மீட்டிடுவேன்
வண்ணம்
இன்னும்
தீரவில்லை
நீயும்
நானும்
பார்த்த
வானம்
தேய்கிறதே
தேய்கிறதே
மார்பின்
மீது
வாழும்
வாசம்
கேட்கிறதே
கேட்கிறதே
வேண்டாம்
என்றே
காலம்
கூறும்
போதும்
என்றே
பாதம்
வேகும்
ஆனாலும்
மலைதாண்டி
தீராத
கடல்தாண்டி
தீ
தாண்டி
வருவேனே
பொறு
கண்மணி
வாழ்வென்னை
வெறுத்தாலும்
வயதேறி
நரைத்தாலும்
நீ
வாடும்
நிலம்
தேடி
வருவேனடி
ஊன்
உள்ளம்
சிதைந்தாலும்
உயிர்
என்னை
பிரிந்தாலும்
உன்னை
காண
வருவேனே
நானே
என்
தேனே
வந்தேனே
எங்கே
சென்றாய்
என்
மழைதுளி
நஞ்சாகுதே
கண்ணீர்
எல்லாம்
உன்
பிரிவினில்
முள்ளாகுதே
காணலலையே
காணலையே
வாங்கி
வந்த
வானவில்லை
மீட்டிடுவேன்
மீட்டிடுவேன்
வண்ணம்
இன்னும்
தீரவில்லை
நீயும்
நானும்
பார்த்த
வானம்
தேய்கிறதே
தேய்கிறதே
மார்பின்
மீது
வாழும்
வாசம்
கேட்கிறதே
கேட்கிறதே
![Santhosh feat. Yuvan Shankar Raja - Sindhubaadh](https://pic.Lyrhub.com/img/3/m/m/j/wehmkyjmm3.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.