Текст песни Paarai Mele - Yuvan Shankar Raja
பாறை
மேலே
தூறல்
போலே
எனக்குள்
வந்து
வீழ்ந்தவளே
காற்றில்
மோதி
உடையும்
மேகம்
போலே
என்னை
உடைத்தவளே
பறக்கச்
சொல்லி
கொடுக்காதே
பறந்தால்
மனது
தடுக்காதே
குழந்தை
போலே
குதிக்கின்றேன்
உன்
சுவாசத்தின்
வாசத்தில்
கரைந்திட
பாறை
மேலே
தூறல்
போலே
எனக்குள்
வந்து
வீழ்ந்தவளே
காற்றில்
மோதி
உடையும்
மேகம்
போலே
என்னை
உடைத்தவளே
பறக்கச்
சொல்லி
கொடுக்காதே
பறந்தால்
மனது
தடுக்காதே
குழந்தை
போலே
குதிக்கின்றேன்
உன்
சுவாசத்தின்
வாசத்தில்
கரைந்திட
ஹே
இருதயம்
அடிக்கடி
தலையை
தூக்கிப்
பார்க்குதே
உன்னை
பற்றிக்
குறிப்புகள்
சொல்ல
சொல்லி
கேட்குதே
கண்ணை
கட்டி...
கண்ணை
கட்டி...
கண்ணை
கட்டி
காட்டில்
விட்ட
பொம்மை
போல
தவிக்கிறேன்
கடவுள்
தந்த
புதையல்
நீயே
உன்னை
அடைய
வழி
தேடி
தவம்
பல
கிடந்தேன்
பாறை
மேலே
தூறல்
போலே
எனக்குள்
வந்து
விழுந்தவளே
காற்றில்
மோதி
உடையும்
மேகம்
போலே
என்னை
உடைத்தவளே
கால்கள்
ரெண்டும்
சிறகாக
மேகம்
எல்லாம்
இறகாக
மேலே
பறந்து
நான்
போக
புது
மாயங்கள்
எனக்குளே
நிகழ்கிறதே
தாய்மையின்
ஸ்பரிசத்தை
உந்தன்
பார்வை
கொடுக்குதே
நீ
இல்லா
நிமிடங்கள்
நெருப்பை
போல
பற்றுதே
நேற்று
வரைக்கும்
இருந்த
என்னை
தோற்கடித்து
ரசிக்கிறேன்
வேற்று
கிரகம்
போலே
இந்த
பூமிப்
பந்தை
ரெம்பப்
புதிதாய்
பார்க்கிறேன்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.