Текст песни Endhan Kangalai (From "Kanne Kalaimaane") - Yuvan Shankar Raja , Sooraj Santhosh
எந்தன்
கண்களை
காணோம்
அவள்
கண்களில்
கண்களை
தொலைத்தேனா
எந்தன்
கண்களை
காணோம்
அவள்
கண்களில்
இனி
நான்
விழிப்பேனா
நேரில்
வந்தாள்
ஏன்
என்
நெஞ்சில்
வந்தாள்
உயிர்
கூட்டுக்குள்
புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு
மறப்பது
உயிர்
மரிப்பது
நன்று
காதல்
என்றால்
கெட்ட
வார்த்தை
என்றால்
இந்த
கலகபூச்சிகள்
பிறப்பது
ஏனோ
சாதி
கண்டே
காதல்
தோன்றும்
என்றால்
பட்சி
விலங்கு
ஜாதிக்கு
ஜாதகம்
ஏது
கல்யாணம்
தானே
காதலின்
எதிரி
என்றால்
கல்யாணம்
தேவையா
உன்னையும்
என்னையும்
பிரிக்கும்
பெரும்
பள்ளத்தை
முத்தம்
கொண்டே
மூடவா
எந்தன்
கண்களை
காணோம்
எந்தன்
கண்களை
காணோம்
அவள்
கண்களில்
கண்களை
தொலைத்தேனா
எந்தன்
கண்களை
காணோம்
அவள்
கண்களில்
இனி
நான்
விழிபேனா
நேரில்
வந்தால்
ஏன்
என்
நெஞ்சில்
வந்தால்
உயிர்
கூட்டுக்குள்
புகுந்து
பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு
மறப்பது
உயிர்
மரிப்பது
நன்று
![Yuvan Shankar Raja feat. Sooraj Santhosh, Udhayanidhi Stalin & Tamanna Bhatia - Endhan Kangalai (From "Kanne Kalaimaane")) - Single](https://pic.Lyrhub.com/img/i/n/k/n/ijnl4unkni.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.