Lyrics Aalaporaan Thamizhan - A. R. Rahman feat. Kailash Kher, Sathya Prakash, Deepak & Pooja AV
ஊரு
கண்ணு
ஒரவ
கண்ணு
உன்ன
மொச்சு
பாக்கும்
நின்னு
சின்ன
மகராசன்
வாரான்
மீச
முறுக்கு
எங்க
மண்ணு
தங்க
மண்ணு
உன்ன
வைக்கும்
சிங்கமுன்னு
முத்துமணி
ரத்தினத்த
பெத்தெடுத்த
ரஞ்சிதம்
ஊருகுன்னே
வாழுகன்னு
அப்பனுக்கும்
சம்மதம்
எந்த
எடம்
வலிகன்டாலும்
கண்ணுதானே
கலங்கும்
கண்ணு
போல
எங்களுக்கு
காவலா
நீ
வரணும்
ஆளப்போரன்
தமிழன்
உலகம்
எல்லாமே
வெற்றிமகன்
வழிதான்
இனிமே
எல்லாமே
வீரன்னா
யாருன்னு
இந்த
நாட்டுக்கே
அவன்
சொன்னானே
வாயில்லா
மாட்டுக்கும்
அட
நீதிய
அவன்
தந்தானே
சொல்லி
சொல்லி
சரித்திரத்தில்
பெயர்
பொரிப்பான்
நெஞ்சில்
அள்ளி
காற்றில்
நம்ம
தேன்
தமிழ்
தெளிப்பான்
மின்னும்
உலக
மேடை
தங்க
தமிழ
பாட
பச்சை
தமிழ்
உச்சி
புகழ்
ஏறி
சிரிக்கும்
வாராயோ
வாராய்
நீ
அன்பா
வந்தா
ஒளி
கொடுப்போம்
வாராயோ
வாராய்
நீ
வம்பா
வந்தா
சுளுக்கேடுப்போம்
தமிழன்டா
எந்நாளும்
சொன்னாலே
திமிறேரும்
காத்தோட
கலந்தாலும்
அது
தான்
உன்
அடையலாம்
அன்ப
கொட்டி
எங்க
மொழி
அடித்தளம்
போட்டோம்
மகுடத்த
தரிக்கிற
ழகரத்த
சேர்த்தோம்
தலைமுறை
கடந்துமே
விரிவதை
பார்த்தோம்
உலகத்தின்
முதல்
மொழி
உசுரென
காத்தோம்
"நாள்
நகர
மாற்றங்கள்
நேரும்
உன்
மொழி
சாயும்"
என்பானே
பார்
இளைய
தமிழனும்
வருவான்
தாய்த்தமிழ்
தூக்கி
நிப்பானே
கடைசி
தமிழனின்
ரத்தம்
எழும்
வீழாதே
தமிழினமே...
வீழாதே...
தமிழினமே...
நெடுந்தூரம்
உன்
இசை
கேட்க்கும்
பிறை
நீட்டி
பௌர்ணமி
ஆக்கும்
வெதக்காட்டில்
விண்மீன்
பூக்கும்
விழிச்சாலும்
நெசந்தான்
உயிர்
எழையும்
உன்
நெத்தி
முத்தம்
போதும்
வருங்காலம்
வாசன
சேர்க்கும்
முத்துமணி
ரத்தினத்த
பெத்தெடுத்த
ரஞ்சிதம்
ஊருகுன்னே
வாழுகன்னு
அப்பனுக்கும்
சம்மதம்
எந்த
எடம்
வலிகன்டாலும்
கண்ணுதானே
கலங்கும்
கண்ணு
போல
எங்களுக்கு
காவலா
நீ
வரணும்
ஆளப்போரன்
தமிழன்
உலகம்
எல்லாமே
வெற்றிமகன்
வழிதான்
இனிமே
எல்லாமே
வீரன்னா
யாருன்னு
இந்த
நாட்டுக்கே
அவன்
சொன்னானே
வாயில்லா
மாட்டுக்கும்
அவன்
நீதிய
தந்தானே
வாராயோ
வாராய்
நீ
அன்பா
வந்தா
ஒளி
கொடுப்போம்
வாராயோ
வாராய்
நீ
வம்பா
வந்தா
சுளுக்கேடுப்போம்
தமிழாலே
ஒன்னானோம்
மாறாது
எந்நாளும்
தமிழாலே
ஒன்னானோம்
மாறாது
எந்நாளும்
1 Aalaporaan Thamizhan
2 Maacho
3 Neethanae
4 Mersal Arasan
5 Maacho
6 Neethanae
7 Aalaporaan Thamizhan
8 Mersal Arasan
More albums
all albums
Attention! Feel free to leave feedback.