paroles de chanson Aasai Aasai - Unnikrashan
ஆசை
ஆசை
தூக்கம்
விற்று
தானே
ஒரு
கட்டில்
வாங்க
ஆசை
தூண்டில்
விற்று
தானே
மீன்கள்
வாங்க
ஆசை
நாக்கை
விற்று
தேனை
வங்கி
நீரை
விற்று
தாகம்
வங்கி
பூவை
விற்று
வாசம்
வங்கி
தாயை
விற்று
பாசம்
வங்கி
பூட்டை
விற்று
சாவி
வாங்கும்
பொல்லாத
ஆசை
ஆசை
நீரினில்
வாழும்
மீன்களின்
கூட்டம்
அதிசயம்
ஏதும்
இல்லை
அந்த
நீரினில்
வேகும்
மீன்களும்
குழம்பாய்
மாறிடும்
மாற்றமில்லை
அளவுக்கு
மீறி
ஆசைகள்
வந்தால்
நிம்மதி
சென்று
விடும்
வரவுக்கு
மீறி
செலவுகள்
வந்தால்
வழிகள்
மாறிவிடும்
வெங்கடசனெ
சீனிவாசனே
மனம்
போகுதே
பணம்
போட்ட
பாதையில்
தானே
மனிதன்
பசிக்கு
கோழிகள்
இரை
தான்
கோழி
பசிக்கு
புழு
இரை
தான்
புழுவின்
பசிக்கு
மண்
இரை
தான்
மண்ணுக்கு
மனிதன்
தான்
மண்ணில்
வந்தது
மண்ணில்
முடியும்
மனதுக்கு
தெரிவதில்லை
உறவில்
வந்தது
விரைவில்
முடியும்
உலகம்
அறிவதில்லை
அலைபாயுதே
நிறம்மாறுதே
மனித
வாழ்விலே
ஆசையை
ஆசை
தின்று
விடும்...
Attention! N'hésitez pas à laisser des commentaires.