Ilaiyaraaja feat. S. Janaki - Naatham En Jeevaney Songtexte

Songtexte Naatham En Jeevaney - Ilaiyaraaja , S. Janaki




தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
அமுத கானம்
நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால்
எனது சலங்கை
விதவையாகிப் போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே
பூவும் ஆளானதே
இசையை அருந்தும்
சாதகப் பறவை
போலே நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை
எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே...





Attention! Feel free to leave feedback.