Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam - Naanthanda Ipo Devadas Songtexte

Songtexte Naanthanda Ipo Devadas - Ilaiyaraaja , S. P. Balasubrahmanyam




நான் புரட்சி தலைவரும் இல்லே
நான் doctor கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass
அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப jolly
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
அ, அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப jolly
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்
இந்த போட்டாலே ஒரு சந்தோஷம்
இத வேணானா அது உன் தோஷம்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து ஆறு glass
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்
குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
கூவாது போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்
அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா
இதோடு சேர்த்து ஏழு glass
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த bottle'ல் glass



Autor(en): Vaalee, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.