A.R. Rahman feat. K. S. Chithra - Malargal Kaettaen (From "O Kadhal Kanmani") Lyrics

Lyrics Malargal Kaettaen (From "O Kadhal Kanmani") - A. R. Rahman , K. S. Chithra




மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை



Writer(s): A R RAHMAN, VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.