Lyrics Amma Amma - Anirudh Ravichander feat. Dhanush & S. Janaki
அம்மா
அம்மா
நீ
எங்க
அம்மா
உன்னவிட்டா
எனக்காரு
அம்மா
தேடிப்பாத்தேனே
காணோம்
உன்ன
கண்ணாமூச்சி
ஏன்
வா
நீ
வெளியே
தாயே
உயிர்
பிரிந்தாயே
என்ன
தனியே
தவிக்க
விட்டாயே
இன்று
நீ
பாடும்
பாட்டுக்கு
நான்
தூங்க
வேணும்
நான்
பாடும்
பாட்டுக்கு
தாயே
நீ
உன்
கண்கள்
திறந்தாலே
போதும்
அம்மா
அம்மா
நீ
எங்க
அம்மா
உன்னவிட்டா
எனக்காரு
அம்மா
நான்
தூங்கும்
முன்னே
நீ
தூங்கி
போனாய்
தாயே
என்மேல்
உனக்கென்ன
கோபம்
கண்ணான
கண்ணே,
என்
தெய்வ
பெண்ணே
கண்ணில்
தூசி
நீ
ஊத
வேண்டும்
ஐயோ
ஏன்
இந்த
சாபம்
எல்லாம்
என்றோ
நான்
செய்த
பாவம்
பகலும்
இரவாகி
மயமானதே
அம்மா
விளக்குன்
துணையின்றி
இருளானதே
உயிரின்
ஒரு
பாதி
பறிபோனதே
அம்மா
தனிமை
நிலையானதே
ஓ...
அம்மா
அம்மா
நீ
எங்க
அம்மா
உன்னவிட்டா
எனக்காரு
அம்மா
நான்
போன
பின்னும்
நீ
வாழ
வேண்டும்
எந்தன்
மூச்சு
உனக்குள்ளும்
உண்டு
பாலுக்கும்
வண்ணம்,
பூவெல்லாம்
வாசம்
நான்
வாழும்
உலகில்
தெய்வங்கள்
உண்டு
நீயென்
பெருமையின்
எல்லை
உந்தன்
தந்தை
பேர்
சொல்லும்
பிள்ளை
தூரம்
பிரிவில்லை
கலங்காதே
என்
கண்ணே
உலகம்
விளையாட
உன்
கண்முன்னே
காலம்
கரைந்தோடும்
உன்
வாழ்வில்
துணைசேரும்
மீண்டும்
நான்
உன்
பிள்ளை
அம்மா
அம்மா
நீ
எங்க
அம்மா
உன்னவிட்டா
எனக்காரு
அம்மா
எங்க
போனாலும்
நானும்
வருவேன்
கண்ணாடி
பாரு
நானும்
தெரிவேன்
தாயே
உயிர்
பிரிந்தாயே
கண்ணே
நீயும்
என்
உயிர்
தானே
இன்று
நீ
பாடும்
பாட்டுக்கு
நான்
தூங்க
வேணும்
நான்
பாடும்
தாலாட்டு
நீ
தூங்க
காதோரம்
என்றென்றும்
கேக்கும்
![Anirudh Ravichander feat. Dhanush & S. Janaki - Velai Illa Pattadhaari (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/x/u/z/g/326qb0gzux.jpg)
Attention! Feel free to leave feedback.