Lyrics Chandralekha - Anupama
                                                கொஞ்சம் 
                                                நிலவு 
                                                கொஞ்சம் 
                                                நெருப்பு
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                தேகம்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நஞ்சு 
                                                கொஞ்சம் 
                                                அமுதம்
 
                                    
                                
                                                ஒன்றாக 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                கண்கள்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                மிருகம் 
                                                கொஞ்சம் 
                                                கடவுள்
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                நெஞ்சம்
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நிலவு 
                                                கொஞ்சம் 
                                                நெருப்பு
 
                                    
                                
                                                ஒன்றாக 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                தேகம்
 
                                    
                                
                                                என் 
                                                கனவில் 
                                                எவனோ 
                                                ஒருவன்
 
                                    
                                
                                                என் 
                                                இரவில் 
                                                ஒளியாய் 
                                                தெரிவான்
 
                                    
                                
                                                வான் 
                                                மழை 
                                                போல் 
                                                உயிரில் 
                                                விழுவான்
 
                                    
                                
                                                தினம் 
                                                நான் 
                                                விரும்பும் 
                                                வலையில் 
                                                பொலிவான்
 
                                    
                                
                                                தேன் 
                                                இதழை 
                                                இவள் 
                                                தந்து 
                                                மாயாது
 
                                    
                                
                                                இனி 
                                                பார் 
                                                கடலில் 
                                                அலை 
                                                என்றும் 
                                                ஓயாது
 
                                    
                                
                                                வந்து 
                                                நான் 
                                                மண்ணிலே
 
                                    
                                
                                                ஏன் 
                                                பிறந்தேன் 
                                                என்ற 
                                                கேள்வி 
                                                வாராது
 
                                    
                                
                                                இங்கு 
                                                நீ 
                                                இருந்தால் 
                                                ஒரு 
                                                தோல்வி 
                                                நேராது
 
                                    
                                
                                                மங்கை 
                                                உன் 
                                                கால் 
                                                பட்டால்
 
                                    
                                
                                                மண்ணும் 
                                                ஒரு 
                                                மண்ணல்ல
 
                                    
                                
                                                வெள்ளை 
                                                பொன் 
                                                தேகத்தில்
 
                                    
                                
                                                வேர்வைத் 
                                                துளி 
                                                உப்பல்ல
 
                                    
                                
                                                செந்தாழம் 
                                                பூவுக்கு
 
                                    
                                
                                                முள்ளொன்றும் 
                                                குறை 
                                                அல்ல
 
                                    
                                
                                                உள்ளொன்று 
                                                வைத்தாலும்
 
                                    
                                
                                                உன் 
                                                மீது 
                                                பிழை 
                                                அல்ல
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நிலவு 
                                                கொஞ்சம் 
                                                நெருப்பு
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                தேகம்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நஞ்சு 
                                                கொஞ்சம் 
                                                அமுதம்
 
                                    
                                
                                                ஒன்றாக 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                கண்கள்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                மிருகம் 
                                                கொஞ்சம் 
                                                கடவுள்
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                நெஞ்சம்
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                பெண்ணே 
                                                உன் 
                                                கண்ணாளன்
 
                                    
                                
                                                பிறை 
                                                ஏறி 
                                                வருவானே
 
                                    
                                
                                                விண் 
                                                கொண்ட 
                                                மீன் 
                                                எல்லாம்
 
                                    
                                
                                                விளையாட 
                                                தருவானே
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நிலவு 
                                                கொஞ்சம் 
                                                நெருப்பு
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                தேகம்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                நஞ்சு 
                                                கொஞ்சம் 
                                                அமுதம்
 
                                    
                                
                                                ஒன்றாக 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                கண்கள்
 
                                    
                                
                                                கொஞ்சம் 
                                                மிருகம் 
                                                கொஞ்சம் 
                                                கடவுள்
 
                                    
                                
                                                ஒன்றாய் 
                                                சேர்த்தால் 
                                                எந்தன் 
                                                நெஞ்சம்
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                                                சந்திரலேகா
 
                                    
                                
                            1 Roop Suhana Lagta Hai
2 Chandralekha
3 O Humdum Suniyo Re
4 Rang De
5 Sona Nahi Na Sahi
6 Saathiya
7 Chanda Re Chanda Re
8 Rangeela Rangeela
9 Awaara Bhanwara
10 Praname Praname(Thenali)
11 Ichate Nenichate(Rhythm)
12 Prema Ane Pariksharasi(Premikula Roju)
13 Gaali Naavakitakoche(Rhythm)
14 Pachadaname Pachadaname(Sakhi)
15 Yemi Cheyamanduve(Priyuralu Pillichindi)
16 Snehithuda(Sakhi)
17 Ekku Tholimettu(Narasimha)
18 Aashiqui Mein Had Se
19 Khamoshiyan Gangunane Lagi (Part - 1)
20 Alai Pongera(Sakhi)
Attention! Feel free to leave feedback.