Lyrics Unnodu Naan Erundha - Dam , Arvind Swamy
உன்னோடு
நான்
இருந்த
ஒவ்வொரு
மணி
துளியும்
மரண
படுக்கையிலும்
மறக்காது
கண்மணியே
தொன்னூறு
நிமிடங்கள்
தொட்டணைத்த
காலம்
தான்
என்னூறு
ஆண்டுகளாய்
இதயத்தில்
கலங்குதடி
பார்வையிலே
சில
நிமிடம்
பயத்தோடு
சில
நிமிடம்
கட்டி
அணைதபடி
கண்ணீரில்
சில
நிமிடம்
இலக்கணமே
பாராமல்
எல்லா
இடங்களிலும்
முத்தங்கள்
விதைத்த
மோகத்தில்
சில
நிமிடம்
உன்னோடு
நான்
இருந்த
ஒவ்வொரு
மணி
துளியும்
மரண
படுக்கையிலும்
மறக்காது
கண்மணியே
எது
நியாயம்
எது
பாவம்
இருவருக்கும்
தோன்றவில்லை
அது
இரவா
அது
பகலா
அதை
பற்றி
அறியவில்லை
யார்
தொடங்க?
யார்
முடிக்க?
ஒரு
வழியும்
தோன்றவில்லை
இருவருமே
தொடங்கிவிட்டோம்
இது
வரைக்கும்
கேள்வி
இல்லை
அச்சம்
களைந்தேன்
ஆசையினை
நீ
அணைத்தாய்
ஆடை
களைந்தேன்
வெட்கத்தை
நீ
அணைத்தாய்
கண்ட
திருகோலம்
கனவாக
மறைந்தால்
கடைசியிலே
அழுத
கண்ணீர்
கையில்
இன்னும்
ஒட்டுதடி
உன்னோடு
நான்
இருந்த
ஒவ்வொரு
மணி
துளியும்
மரண
படுக்கையிலும்
மறக்காது
கண்மணியே
உன்னோடு
நான்
இருந்த
ஒவ்வொரு
மணி
துளியும்
மரண
படுக்கையிலும்
மறக்காது
கண்மணியே
Attention! Feel free to leave feedback.