Lyrics Vaanil Kayuthey - Anuradha Sriram , Anuradha Sriram , Mano , Deva , Deva
உன்
பேர்
வாசித்தேன்
உன்னை
நேசித்திருப்பதே
அதை
வாசித்திருப்பதே
என்
மேனி
சிலிர்த்ததே
என்னிடம்
பேசி
போனது
சில
நூரு
பெண்ணடி
என்னிடம்
பேச
மறுத்தவள்
நீ
ஒருத்தி
தானடி
வானில்
காயுதே
வெண்ணிலா
நெஞ்சில்
பாயுதே
மின்னலா
நீ
பேசவே
ஒரு
மொழி
இல்லையா
வாசம்
போதுமே
பூக்கள்
வாய்
பேசுமா
வானில்
காயுதே
வெண்ணிலா
நெஞ்சில்
பாயுதே
மின்னலா
வாய்ப்பை
தந்தால்
நான்
வாய்
பேசுவேன்
உனக்கும்
சேர்த்து
நான்
ஒருவன்
காதல்
செய்வேன்
நதியின்
போக்கிலே
நாணல்
தலை
சாயவே
அள்ளிச்
சென்ற
நிலவு
என்
அழகு
நீ
குலவு
கண்ணை
கொத்தும்
அழகு
என்
அழகு
பெண்
அழகு
நீ
வா
வா
மின்சார
பெண்ணே
ஆராக
ஆனேன்
மின்சாரம்
பாய்ந்து
வீணாகி
போனேன்
யாரென்று
தெரியாமல்
யோசிக்கிரேன்
யாரென்று
என்னை
நீ
கேட்க
வில்லை
மேகத்தின்
ஊரை
விண்
கேட்பதில்லை
ஆசைக்கு
அடையாளம்
தேவை
இல்லை
அன்று
வண்ண
மின்னலாய்
உன்
கண்ணில்
தோன்றினேன்
நான்
போகும்
போக்கிலே
ஒரு
பூவை
நீட்டினேன்
நீ
பூவை
நீட்டியே
என்னை
சாம்பலாக்கினாய்
நீ
தீயை
நீட்டினால்
நான்
என்ன
ஆகுவேன்
வானில்
காயுதே
வெண்ணிலா
நெஞ்சில்
பாயுதே
மின்னலா
வாய்ப்பை
தந்தால்
நான்
வாய்
பேசுவேன்
வாசம்
போதுமே
பூக்கள்
வாய்
பேசுமா
Attention! Feel free to leave feedback.