Deva feat. Mano & Anuradha Sriram - Vaanil Kayuthey Lyrics

Lyrics Vaanil Kayuthey - Anuradha Sriram , Anuradha Sriram , Mano , Deva , Deva




உன் பேர் வாசித்தேன்
உன்னை நேசித்திருப்பதே
அதை வாசித்திருப்பதே
என் மேனி சிலிர்த்ததே
என்னிடம் பேசி போனது
சில நூரு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே
அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா



Writer(s): Deva, Vairamuthu



Attention! Feel free to leave feedback.