Deepak Dev feat. Hariharan & Shweta Mohan - Yaaro Nee Yaaro Lyrics

Lyrics Yaaro Nee Yaaro - Hariharan , Shweta Mohan , Deepak Dev




ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்று
ஒலியோ ஒலியின் தெளிவோ பிறிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
யாரோ நீ யாரோ
ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
அதோ அதோ உன் இரு கரம் உருக்கி களிர் ஒன்றாய் எரிகின்றாய்
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்
அழகின் கருவத்தில் ஆணி அரைகின்றாய்
ஆடையோடு ஆவி கொண்டாய் என் உயிரை விழியால் உண்டாய்
மலை போல் எழுந்தாய் மழைபோல் விழுந்தாய்
யாரோ நீ யாரோ
மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்று
ஒலியோ ஒலியின் தெளிவோ பிறிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
காதல் பூக்களின் வாசம்
உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் என்னும் படை எடுப்பாளே
பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது
நான் தோற்கும் பாகம் மிக சரிது
காமம் தாண்டிய முனிவனம் உனது
கண்கல் காணுதல் அரிது
உன் அழகினாள் எண்ணை அழிக்கிறாய்
நீ ஆடை கொல்லும் பெண் நெருப்பா
யாரோ நீ யாரோ
மடல் தொட்டு வந்த காற்று
மலை தொட்டு வந்த ஊறு
ஒலியோ ஒலியின் தெளிவோ பிரிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ
ஊரை விட்டு வந்த வாளோ
ஒலி விட்டு வந்த வேலோ
திருமகன் அவன் யாரோ
திருவுளம் புரிவாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ



Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Deepak Dev



Attention! Feel free to leave feedback.