Lyrics Shenbagame Shenbagame - Male - Ilaiyaraaja , Mano
பட்டு
பட்டு
பூச்சி
போல
எத்தனையோ
வண்ணம்
மின்னும்
நட்டு
வச்சி
நான்
பறிக்க
நான்
வளத்த
நந்தவனம்
கட்டிவைக்கும்
என்
மனசை
வாசம்
வரும்
மல்லிகையும்
தொட்டு
தொட்டு
நான்
கறக்க
துடிக்குதந்த
ஷெண்பகமே
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
தேடி
வரும்
எம்
மனமே
சேர்ந்திருந்தா
சம்மதமே
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
உன்
பாதம்
போகும்
பாதை
நானும்
போக
வந்தேனே
உன்
மேல
ஆசைபட்டு
பாத்து
காத்து
நின்னேனே
உன்
பாதம்
போகும்
பாதை
நானும்
போக
வந்தேனே
உன்
மேல
ஆசைபட்டு
பாத்து
காத்து
நின்னேனே
உன்
முகம்
பாத்து
நிம்மதி
ஆச்சு
எம்
மனம்
தானா
பாடிடலாச்சு
என்னோட
பாட்டு
சத்தம்
தேடும்
உன்னை
பின்னால
எப்போதும்
உன்னை
தொட்டு
பாடப்போறேன்
தன்னால
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
தேடி
வரும்
எம்
மனமே
சேர்ந்திருந்தா
சம்மதமே
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
மூணாம்
பிறைய
போல
காணும்
நெத்தி
பொட்டோட
நானும்
கலந்திருக்க
வேணும்
இந்த
பாட்டோட
மூணாம்
பிறைய
போல
காணும்
நெத்தி
பொட்டோட
நானும்
கலந்திருக்க
வேணும்
இந்த
பாட்டோட
கருத்தது
மேகம்
தலைமுடி
தானோ
இழுத்தது
என்ன
பூவிழி
தானோ
எள்ளுப்பூ
நாசிப்
பத்தி
பேசி
பேசி
தீராது
உன்
பாட்டுக்காரன்
பாட்டு
உன்னை
விட்டு
போகாது
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
தேடி
வரும்
எம்
மனமே
சேர்ந்திருந்தா
சம்மதமே
ஷெண்பகமே
ஷெண்பகமே
தென்
பொதிகை
சந்தனமே
Attention! Feel free to leave feedback.