Ratchakan - Chandranai Thottathu Lyrics

Lyrics Chandranai Thottathu - Ratchakan



சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
மறவன் கை பட்டுபுட்டா
மண்ணு கூட பொன்னாகும்
மன்னவனின் கால் பட்டா கார பால் வார்க்கும்
பொன் மலரும் பூ மலரும் வாசலிலே
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
தெற்கு ரத வீதியிலே
தென்ன மர தோப்புக்குள்ளே
தென்றல் வருது சேதி சொல்லுது
தேவன் இவன் காதுக்குள்ளே
ராஜ காளி அம்மனுள்ள சோலையூரு கோவிலிலே
சூடங் கொளுத்து ஜோதி தெரியும்
மன்னன் இவன் கண்ணுக்குள்ளே
கட்டிளங் காளை என காவல்கள் மீறிக்கிட்டு
எட்டடி வேங்கை என திக்கு
எட்டுந்தான் சீறிக்கிட்டு
வருவான் சேதுபதி உண்மைக்கொரு நீதிபதி
ஊருசனங்க வாழ்த்த வேணுங்க
பொங்கும் இந்த ஜீவநதி
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
ஆரிரோ ஆரிரோ
அரிராரிராரோ
லுலுலுலு ஆரிராரி ரோ
லுலுலுலு ஆரிராரி ரோ
லுலுலாயி
கண்ணு ரெண்டும் வீச்சருவா
கிட்டத்துல யார் வருவா
குத்தம் புரிஞ்சா கொள்ளை அடிச்சா
ஒத்தையில மோதிருவான்
சூரக்காத்து வீசினாலும் சாஞ்சிடாத ஆல மரம்
சின்ன மருது பெரிய மருது
போல இவன் காத்து நிப்பான்
பாண்டியர் பூமியிலே வைகை
பாயிற நாள்வரைக்கும்
தென்னவர் சீமையிலே இந்த
மன்னவர் பேரிருக்கும்
பொதுவா எக்குலமும் தான்பிறந்த முக்குலமும்
போற்றிப் புகழ்ந்து
பாட்டுப்பாடிக்கும் பாளையத்துக்காரனடி
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
மறவன் கை பட்டுபுட்டா
மண்ணு கூட பொன்னாகும்
மன்னவனின் கால் பட்டா கார பால் வார்க்கும்
பொன் மலரும் பூ மலரும் வாசலிலே
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட




Ratchakan - Ratchakan
Album Ratchakan
date of release
25-10-1997



Attention! Feel free to leave feedback.