S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Naadu Saamathilea Lyrics

Lyrics Naadu Saamathilea - S. P. Balasubrahmanyam , S. Janaki



நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது
என் நெஞ்ச உசுப்புது,
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது,
ஆ: இந்த மாலை மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்,
பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்,
ஆ: முதன் முதலா வித விதமா சுகமோ ஓ... ஓ... ஓ...
பெ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது
என் நெஞ்ச உசுப்புது,
பெ: சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு,
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்,
ஆ: சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிசமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்,
பெ: உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்,
ஆ: கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்,
பெ: வாலிபம் தவம் இருந்த
வேலை வந்ததையா,
ஆ: இள மனசு இனி ஒனத்தான் விடுமோ ஓ... ஓ...
நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது
என் நெஞ்ச உசுப்புது,
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது...
ஆ: முன் கதவ தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட,
மாப்பிள்ள மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை,
பெ: அங்கே இங்கே கிள்ள கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வலை குலுங்கிடும் ஓசை,
ஆ: என்ன செய்ய வேகம் வருது
உன்னை அல்ல மோகம் வருது,
பெ: வஞ்சிப்பொன்னு வாழ குருத்து
வித்தைகள கட்டு படுத்து,
ஆ: போதைய கிளப்புதடி பூவே
உன் வனப்பு,
பெ: விரல் நுனிதான் உடல் முழுதும் படுமோ ஓ... ஓ...
ஆ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது
என் நெஞ்ச உசுப்புது,
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது...
ஆ: இந்த மாலை மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்,
பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்,
ஆ: முதன் முதலா வித விதமா சுகமோ ஓ... ஓ... ஓ...
நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது
என் நெஞ்ச உசுப்புது,
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது...




S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Thirumathi Palanisamy
Album Thirumathi Palanisamy
date of release
25-06-2019




Attention! Feel free to leave feedback.