Lyrics Naadu Saamathilea - S. P. Balasubrahmanyam , S. Janaki
நடு
சாமத்தில
சாமந்திப்பூ
ஆழ
அசத்துது
என்
நெஞ்ச
உசுப்புது,
பெ:
நல்ல
ராத்திரியில்
பூத்திரிதான்
பாத்து
ரசிக்கிது
கட்டில்
பாடம்
ருசிக்கிது,
ஆ:
இந்த
மாலை
மயக்கம்தான்
அதி
கால
வரைக்கும்தான்,
பெ:
அன்பு
கூட்டல்
கணக்குத்தான்
சொல்லி
காட்டு
எனக்குதான்,
ஆ:
முதன்
முதலா
வித
விதமா
சுகமோ
ஓ...
ஓ...
ஓ...
பெ:
நடு
சாமத்தில
சாமந்திப்பூ
ஆழ
அசத்துது
என்
நெஞ்ச
உசுப்புது,
பெ:
சின்ன
இடை
நீயும்
தொட்டு
சீண்டுவதில்
நாணம்
விட்டு,
நான்
ஒரு
கிறக்கத்திலே
கதை
படிக்கிற
நேரம்,
ஆ:
சித்திரம்
போல்
நீயும்
மின்ன
சில்மிசமும்
நானும்
பண்ண
ஆனந்த
குளத்தினிலே
அலை
அடிக்கிற
காலம்,
பெ:
உன்னை
எண்ணி
ஏங்கி
இருந்தேன்
உன்னிடத்தில்
என்னை
இழந்தேன்,
ஆ:
கண்ணிரண்டும்
பூத்து
கிடந்தேன்
கட்டில்வரை
காத்து
கிடந்தேன்,
பெ:
வாலிபம்
தவம்
இருந்த
வேலை
வந்ததையா,
ஆ:
இள
மனசு
இனி
ஒனத்தான்
விடுமோ
ஓ...
ஓ...
நடு
சாமத்தில
சாமந்திப்பூ
ஆழ
அசத்துது
என்
நெஞ்ச
உசுப்புது,
பெ:
நல்ல
ராத்திரியில்
பூத்திரிதான்
பாத்து
ரசிக்கிது
கட்டில்
பாடம்
ருசிக்கிது...
ஆ:
முன்
கதவ
தாப்பா
போட
மல்லியப்பூ
வாசம்
கூட,
மாப்பிள்ள
மனசுக்குள்ளே
மடை
திறந்தது
ஆசை,
பெ:
அங்கே
இங்கே
கிள்ள
கிள்ள
ஆசையிலே
துள்ள
துள்ள
வீட்டுக்கு
வெளியில்
செல்லும்
வலை
குலுங்கிடும்
ஓசை,
ஆ:
என்ன
செய்ய
வேகம்
வருது
உன்னை
அல்ல
மோகம்
வருது,
பெ:
வஞ்சிப்பொன்னு
வாழ
குருத்து
வித்தைகள
கட்டு
படுத்து,
ஆ:
போதைய
கிளப்புதடி
பூவே
உன்
வனப்பு,
பெ:
விரல்
நுனிதான்
உடல்
முழுதும்
படுமோ
ஓ...
ஓ...
ஆ:
நடு
சாமத்தில
சாமந்திப்பூ
ஆழ
அசத்துது
என்
நெஞ்ச
உசுப்புது,
பெ:
நல்ல
ராத்திரியில்
பூத்திரிதான்
பாத்து
ரசிக்கிது
கட்டில்
பாடம்
ருசிக்கிது...
ஆ:
இந்த
மாலை
மயக்கம்தான்
அதி
கால
வரைக்கும்தான்,
பெ:
அன்பு
கூட்டல்
கணக்குத்தான்
சொல்லி
காட்டு
எனக்குதான்,
ஆ:
முதன்
முதலா
வித
விதமா
சுகமோ
ஓ...
ஓ...
ஓ...
நடு
சாமத்தில
சாமந்திப்பூ
ஆழ
அசத்துது
என்
நெஞ்ச
உசுப்புது,
பெ:
நல்ல
ராத்திரியில்
பூத்திரிதான்
பாத்து
ரசிக்கிது
கட்டில்
பாடம்
ருசிக்கிது...

Attention! Feel free to leave feedback.