S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Ooru Sanam Thoongidichu (From "Mella Thirandhadhu Kadhavu") Lyrics

Lyrics Ooru Sanam Thoongidichu (From "Mella Thirandhadhu Kadhavu") - S. P. Balasubrahmanyam feat. S. Janaki



ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே
என் மாமனே
என் மாமனே
ஒத்தையில
அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும்
மூடலையே
காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா
நிலா காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்
உன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே



Writer(s): Ilayaraja, Vali, Amaren Gangai, Viswanathan


S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Love at First Sight
Album Love at First Sight
date of release
07-08-2017




Attention! Feel free to leave feedback.