Lyrics Mazhai Kaalam Megam Ondru - S. P. Balasubrahmanyam
ஆ:
மழைக்
கால
மேகம்
ஒன்று
மடி
ஊஞ்சல்
ஆடியது
இதற்காகத்
தானே
அன்று
ஒரு
ஜீவன்
வாடியது
(2)
பெ:
இத்தனை
காலம்
சித்திரப்
பெண்ணை
பார்வை
தேடியது
ஒரு
பாடல்
பாடியது
அதில்
ஊடல்
கூடியது
பெ:
மீட்டாத
வீணையின்
மெல்லிய
தேகம்
நீ
தொட்ட
வேளையில்
மோகன
ராகம்
(2)
ஆ:
விரல்
வழி
பிறந்தது
உடல்
வழி
கலந்தது
தலைமுதல்
கால்வரை
சிலிர்த்திடத்தான்
பெ:
பூவை
நானும்
பூவல்ல
பூப்போல
நீ
கிள்ள
ஆ:
எனக்கென
இருப்பது
எதற்கதை
மறைப்பது
பெ:
மழைக்
கால
மேகம்
ஒன்று
மடி
ஊஞ்சல்
ஆடியது
ஆ:
இதற்காகத்
தானே
அன்று
ஒரு
ஜீவன்
வாடியது
ஆ:
ஆஹா
என்
தோள்களில்
மாங்கனி
சாய
ஆகாய
கங்கை
என்
மார்பினில்
பாய
(2)
பெ:
கொதித்தது
குளிர்ந்தது
குளிர்ந்தது
வளர்ந்தது
நடந்ததை
மறந்திடு
உனக்கினி
நான்
ஆ:
காமன்
பாடும்
சங்கீதம்
காலத்தின்
சந்தோஷம்
பெ:
தொடத்
தொடத்
தொடர்ந்தது
கொடியெனப்
படர்ந்தது
ஆ:
மழைக்
கால
மேகம்
ஒன்று
மடி
ஊஞ்சல்
ஆடியது
இதற்காகத்
தானே
அன்று
ஒரு
ஜீவன்
வாடியது
பெ:
இத்தனை
காலம்
சித்திரப்
பெண்ணை
பார்வை
தேடியது
ஆ:
ஆ...
ஒரு
பாடல்
பாடியது
அதில்
ஊடல்
கூடியது.
Attention! Feel free to leave feedback.