Shreya Ghoshal & D. Imman - Kanna Kaattu Podhum (From "Rekka") Lyrics

Lyrics Kanna Kaattu Podhum (From "Rekka") - Shreya Ghoshal & D. Imman




கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல வேத வேதச்சி
என்ன நீ பறிச்சாயே
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல வேத வேதச்சி
என்ன நீ பறிச்சாயே
நெஞ்ஜில பூமழைய சிந்துற உன் நினப்பு
என்ன தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதனாலும்
உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறியடிச்சி என்ன நீ சாயிச்ச
சக்கர வெயிலடிச்சி
சட்டுனு ஓஞ்ச
றெக்கையும் மொளைச்சிடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
ஹோ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
தொட்டதும் கைகளுல ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே
ஒட்டட போல என்ன, தட்டிடும் உன் அழகு
வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்ன தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தன கூத்து சொல்லவும் முடியவில்ல
சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வைக்கணும் அட காத்து
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்



Writer(s): YUGABHARATHI, D. IMMAN



Attention! Feel free to leave feedback.
//}